காவேரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி

காவேரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி

செவ்வாய், செப்டம்பர் 13,2016,

காவேரி விவகாரத்தில் சட்டப்போராட்டங்கள் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து,நேற்று நடந்த தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவேரி பிரச்சனையில் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது