முதலமைச்சர் ஜெயலலிதா சிறுபான்மையினரின் காவல்தெய்வமாக திகழ்ந்து வருகிறார் : சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி பாராட்டு
வெள்ளி, ஜூலை 29,2016,
முதலமைச்சர் ஜெயலலிதா, சிறுபான்மையினரின் காவல்தெய்வமாக திகழ்ந்து வருவதாக, சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மனிதநேய ஜனநாய மக்கள் கட்சி உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி, தமிழகத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா, சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக திகழ்ந்து வருவதாக பாராட்டுத் தெரிவித்தார்.