வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மேலும் சுமார் 19 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது இதுவரை வழங்கப்பட்ட தொகை 338 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 503 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது