வியாழன் , நவம்பர் 17,2016, முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறையில் உள்ள டெலிவிஷனை பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார்.தனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் அவர் இயல்பாக பேசுகிறார்.எனவே முதல்வர் ஜெயலலிதாவை வருகிற 19-ந்தேதி(சனிக்கிழமை) தனிவார்டுக்கு மாற்ற இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் டாக்டர்
தொலைக்காட்சி பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா ; 19-ந்தேதி தனிவார்டுக்கு மாற்ற படுவார் என தகவல்