Latest updates from Apollo

தொலைக்காட்சி பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா ; 19-ந்தேதி தனிவார்டுக்கு மாற்ற படுவார் என தகவல்

தொலைக்காட்சி பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா ; 19-ந்தேதி தனிவார்டுக்கு மாற்ற படுவார் என தகவல்

வியாழன் , நவம்பர் 17,2016, முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறையில் உள்ள டெலிவிஷனை பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார்.தனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் அவர் இயல்பாக பேசுகிறார்.எனவே முதல்வர் ஜெயலலிதாவை வருகிற 19-ந்தேதி(சனிக்கிழமை) தனிவார்டுக்கு மாற்ற இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் டாக்டர்

விரைவில் தனி வார்டுக்கு மாற இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறை தயாராகிறது

விரைவில் தனி வார்டுக்கு மாற இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறை தயாராகிறது

புதன், நவம்பர் 16,2016, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இயற்கையாகவே சுவாசிக்கிறார். விரைவில் தனி வார்டுக்கு மாற இருப்பதால் அவருக்கான அறை தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ந் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையில் உள்ள அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் குழுவும்,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து விரைவில் தனி வார்டுக்கு மாற்றம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து  விரைவில் தனி வார்டுக்கு மாற்றம்

செவ்வாய், நவம்பர் 15,2016, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, விரைவில் தனி வார்டுக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையில் உள்ள அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் குழுவும், லண்டன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர்

மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் : முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிக்கை

மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் : முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிக்கை

திங்கள் , நவம்பர் 14,2016, மக்களின் பிரார்த்தனை, வழிபாடுகளால் மறுபிறவி எடுத்துள்ளதாகவும், விரைவில் நடக்கவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதி களிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் அன்பிற்குரிய கழக உடன்பிறப்பு களே, என் மீது பேரன்பு கொண்ட தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த வணக்கங்கள். உங்கள்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் முழுவதும் குணமடைந்துவிட்டன : டாக்டர் பிரதாப் சி.ரெட்டி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் முழுவதும் குணமடைந்துவிட்டன : டாக்டர் பிரதாப் சி.ரெட்டி

ஞாயிறு, நவம்பர் 13,2016, முதல்வர் ஜெயலலிதா, தொற்றுநோய் தாக்குதலில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார்’ என்றும், ‘வழக்கமான உணவுகளையே சாப்பிட்டு வருகிறார்’, என்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் குணமடைந்துவிட்டன. அவர் புத்துணர்ச்சி பெற வேண்டியுள்ளதால் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மனதளவிலும், உடலளவிலும் திடமாக

முதல்வர் ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுவதால் செயற்கை சுவாசம் அகற்றம்

முதல்வர் ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுவதால் செயற்கை சுவாசம் அகற்றம்

சனி, நவம்பர் 12,2016, சென்னை ; இயல்பாக மூச்சு விடுவதால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று வெகு நேரம் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டிருந்தது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்குள்ள டாக்டர்களுடன் இணைந்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் : நாற்காலியில் உட்கார்ந்த படி இயல்பாக சுவாசித்தார்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் :  நாற்காலியில் உட்கார்ந்த படி இயல்பாக சுவாசித்தார்

வெள்ளி, நவம்பர் 11,2016, சென்னை ; முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், அவர் வெகுநேரம் நாற்காலியில் உட்கார்ந்து இயல்பாகவே சுவாசிக்கிறார் என்றும்,அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22–ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைய