மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகள் மற்றும் நோய்த் தடுப்பு சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் தீவிரம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகள் மற்றும் நோய்த் தடுப்பு சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, நிதியுதவி மற்றும் நிவாரண உதவி வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மழை பாதிப்பு பகுதிகளில், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், தெங்குமரஹாடா கிராமத்தில், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட திருமதி கலாமணியின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த 4 லட்சம் ரூபாய்

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடர்ந்து நீடிக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், தற்போது, நாளுக்கு நாள் மழை தீவிரமாகி வருகிறது. வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

மழையை வைத்து அரசியல் நடத்தி, மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கும் தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு பொதுமக்களுக்கு கண்டனம் – அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி – பாராட்டு

மழையை வைத்து அரசியல் நடத்தி, மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கும் தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு பொதுமக்களுக்கு கண்டனம் – அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி – பாராட்டு

இயற்கையோடு மனிதன் போராட முடியும். ஆனால் வெற்றி பெற முடியாது என்பதுதான் நியதி. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும்போது, பல்வேறு நிவாரணப்பணிகளையும், நிதியுதவிகளையும் வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளித்துவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை குறைகூறி அரசியல் நடத்தும் தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுனாமி, பேரலைகள், பெருந்துன்பம் எல்லாம் இயற்கையினால் ஏற்படுவது. இவற்றோடு மனிதன் பேராட முடியும். ஆனால் வெற்றிபெறமுடியாது என்பதை உலகம்

வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அரபிக்கடலின் தென்கிழக்கே, கேரள மாநில கடல் பகுதியில் லட்சத்தீவுக்கு அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதன் காரணமாகவும், வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலக் கடல் பகுதியில் அரபிக் கடலுக்கு தென் கிழக்கே நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, நேற்று

வடகிழக்கு பருவமழையினால் உயிரிழந்தோரின் குடும்ங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்

வடகிழக்கு பருவமழையினால் உயிரிழந்தோரின் குடும்ங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்

வடகிழக்கு பருவமழையினால், உயிரிழந்தோரின் குடும்ங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மழையினால் உயிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முகாமிட்டு வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளில் தீவிரம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் விநியோகம்

கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முகாமிட்டு வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளில் தீவிரம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் விநியோகம்

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், முழுவீச்சில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டும், நேரில் பார்வையிட்டும் துரிதப்படுத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில், மழை-வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த நிதியுதவியான, தலா 4 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 28 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர்கள் நேரில்

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக, இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்கள் – இன்று தாயகம் வருகை

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக, இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்கள் – இன்று தாயகம் வருகை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 126 தமிழக மீனவர்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இன்று தாயகம் திரும்புகின்றனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதால், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டி, பிரதமருக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகிறார். இந்த நிலையில், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 126 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிக்க

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க வரும் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லக்காபாளையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க வரும் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லக்காபாளையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, இம்மாதம் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்லக்காபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறவுள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் திரு. P. தங்கமணி, அனைத்துத் துறை அதிகாரிகளுடன், முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டிற்கான பயிற்சி

வடகிழக்கு பருவமழை நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை – அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

வடகிழக்கு பருவமழை நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை – அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிலவரம் குறித்தும், அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் மற்றும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிலவரம் குறித்தும், அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் மற்றும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொண்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த 9-ம் தேதி கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், விசூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.