சென்னையை நவீன நகரமாக்கும் லட்சியம் நிறைவேறியது ; மெட்ரோ ரெயில்சேவையை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சு

சென்னையை நவீன நகரமாக்கும் லட்சியம் நிறைவேறியது ; மெட்ரோ ரெயில்சேவையை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வியாழன் , செப்டம்பர் 22,2016, சென்னை : 21-ம் நூற்றாண்டில் ‘‘சென்னையை நவீன நகரமாக்கும் என்னுடைய லட்சியம் நிறைவேறியுள்ளது’’ என்று மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா  பெருமிதத்தோடு கூறினார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில் கடந்த ஆண்டு கோயம்பேடு-ஆலந்தூர் வரையிலான மெட்ரோரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், காணொலிக்காட்சி மூலமாக சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை

ரூ.46 கோடி செலவில் 200 புதிய பஸ்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

ரூ.46 கோடி செலவில் 200 புதிய பஸ்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

வியாழன் , செப்டம்பர் 22,2016, சென்னை ; முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 45 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 200 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், ஆர்.கே.நகர் பகுதிக்கு 3 மகளிர் சிறப்பு பஸ்களையும்,1 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 25 ஜீப்புகளை போக்குவரத்துத் துறை அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார். September 21, 2016 தமிழகம் அ+ அ- சென்னை

சின்னமலை–விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

சின்னமலை–விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

வியாழன் , செப்டம்பர் 22,2016, சென்னை ; சென்னை விமானநிலையம் – சின்னமலை வரையிலான 2-வது கட்ட மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை முதல்வர் ஜெயலலிதா, நேற்று சென்னை தலமைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கடந்த ஆண்டு கோயம்பேடு-ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த

அ.தி.மு.க.நிர்வாகி சிக்கந்தர் பாட்ஷா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

அ.தி.மு.க.நிர்வாகி சிக்கந்தர் பாட்ஷா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

புதன், செப்டம்பர் 21,2016, கோவை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் மற்றும்மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் சிக்கந்தர் பாட்ஷா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்சசெயலாளர், முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, கோவை  மாநகர் மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவைத்தலைவரும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவருமான ஏ.சிக்கந்தர் பாட்ஷா ஆகியோர் உடல் நலக்குறைவால் மரமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புச்சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா-வை இழந்து வாடும்

கோதையாறு அணை இன்று திறப்பு ; 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

கோதையாறு அணை இன்று திறப்பு ; 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

புதன், செப்டம்பர் 21,2016, சென்னை : ராதாபுரத்தில் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற கோதையாறு  அணை இன்று முதல் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.   இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு பாசனத்திற்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று,