திருமூர்த்தி அணையில் இருந்து,தண்ணீர் திறப்பு : உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

திருமூர்த்தி அணையில் இருந்து,தண்ணீர் திறப்பு : உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

திங்கள் , செப்டம்பர் 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து, பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. உரிய நேரத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனம் மற்றும் பாலாறு படுகையின் இரண்டாம் மண்டலத்தில், நிலையிலுள்ள பயிர்களை காக்கும் பொருட்டு, தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பாசன விவசாயிகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கி கடன்  வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

திங்கள் , செப்டம்பர் 12,2016, நெல்லை மாவட்டத்தில் 150 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கிகடன் வழங்கப்பட்டுள்ளது. கடனுதவியைப் பெற்றுக்கொண்ட பெண்கள்,கடனுதவியை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், குழு தலைவர்களுக்கு விலையில்லா கைப்பேசி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில், நெல்லை மாவட்டம்

தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அணைப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்தக் கூடாது ; பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அணைப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்தக் கூடாது ; பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

திங்கள் , செப்டம்பர் 12,2016, சென்னை : புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  அணை பாதுகாப்பு வரைவு மசோதா -2016 சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது என்றும், மாநில அரசுகளின் உரிமையை பாதிக்கும் இந்த மசோதாவை முன்னெடுத்து செல்லக்கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது., அணை பாதுகாப்பு மசோதா வரைவு-2016 குறித்து தாங்கள் நேரடியாக தலையிட வேண்டும். இந்த மசோதாவை இந்திய அரசின்