முதியோர்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் 1200 ரூபாயாக உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

முதியோர்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் 1200 ரூபாயாக உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 31,2016, சென்னை:மாநில அரசு நிதி உதவியுடன் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் பயனடையும் முதியோர்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் 300 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- மாநில அரசு நிதி உதவியுடன் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் பயனடையும் முதியோர்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு

ரூ.2 கோடி செலவில் கொருக்குப்பேட்டையில் அம்மா சுற்றுச்சூழல் பூங்கா : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.2 கோடி செலவில் கொருக்குப்பேட்டையில் அம்மா சுற்றுச்சூழல் பூங்கா : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 31,2016, சென்னை:ரூ.2 கோடி செலவில் சென்னை கொருக்குப்பேட்டையில் ‘அம்மா சுற்றுச் சூழல் பூங்கா’அமைக்கப்படும் என்று சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இது தொடர்பாக சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுற்றுச்சூழல் துறை குறித்த பின்வரும் அறிவிப்புகளை இந்தமாமன்றத்தில் அறிவிப்பதில் நான்பெருமகிழ்ச்சி அடைகிறேன். இயற்கை எழிலோடு கூடிய ஏரிகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், நிலத்தடி நீர் பாதுகாக்கவும் பயன்படுகின்றன. எனவே, ஏரிகளை பாதுகாக்கவும், புனரமைக்கவும்

சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கென 50கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கென 50கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 31,2016, சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கென 50கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை குறித்தான பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அந்த வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கான புதிய தொழிற்பேட்டைகள் 36கோடி ரூபாய் செலவில் நாமக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நிறுவப்படும் என்று

நடப்பு ஆண்டில் பார்வையற்ற 5 ஆயிரம் பேருக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

நடப்பு ஆண்டில் பார்வையற்ற 5 ஆயிரம் பேருக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 31,2016, சென்னை;நடப்பு ஆண்டில் பார்வையற்ற 5 ஆயிரம் பேருக்கு ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மாற்றுத் திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஒர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையிலும், ஏனைய மக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகள்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய பள்ளிக் கல்வி அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவி ஏற்பு

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய பள்ளிக் கல்வி அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவி ஏற்பு

புதன், ஆகஸ்ட் 31,2016, சென்னை:முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதா புதிய மாற்றங்களை மேற்கொண்டார். பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அமைச்சராக க.பாண்டியராஜன் நியமிக்க ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று, கவர்னர் ரோசய்யா, பாண்டியராஜனை பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமித்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் ராஜ்பவனில் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று பதவியேற்றார். நேற்று மாலை நடைபெற்ற