அ.தி.மு.க பேச்சாளர் தீப்பொறி கார்த்திகேயன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

அ.தி.மு.க பேச்சாளர் தீப்பொறி கார்த்திகேயன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சனி, ஆகஸ்ட் 27,2016, அ.இ.அ.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளரும், உடுமலைப்பேட்டை நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான திரு. தீப்பொறி கார்த்திகேயன் மறைவுக்கு, கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலைமைக் கழகப் பேச்சாளரும், திருப்பூர் புறநகர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான திரு. தீப்பொறி கார்த்திகேயன், உடல் நலக்

அடிப்படை வசதிகள் இல்லாததால்,மு.க. அழகிரி நடத்தி வரும் தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் தடை

அடிப்படை வசதிகள் இல்லாததால்,மு.க. அழகிரி நடத்தி வரும் தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் தடை

சனி, ஆகஸ்ட் 27,2016, கருணாநிதி மகன் மு.க. அழகிரி மதுரையில் நடத்தி வரும் தயா பொறியியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், அங்கு மாணவர் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஏற்கெனவே அங்கு பயின்று வரும் மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளது. தயா பொறியியல் கல்லூரியில் போதிய உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், இக்கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக் கழகம் தடை விதித்தது. ஆனால், தடையை மீறி இக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. இதனை

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ்,ஆர்.துரைக்கண்ணு நேரில் ஆய்வு

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ்,ஆர்.துரைக்கண்ணு நேரில் ஆய்வு

சனி, ஆகஸ்ட் 27,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளின் நலன் கருதி மின்னணு நெல் கொள்முதல் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர்கள் திரு.ஆர்.காமராஜ், திரு. ஆர்.துரைக்கண்ணு ஆகியோர் ஆய்வு செய்தனர். காவிரி பாசனப் பகுதியில் 100 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். இந்நிலையில், முதலமைச்சர் உத்தரவுப்படி, அமைச்சர்கள் திரு.ஆர்.காமராஜ், திரு. ஆர்.துரைக்கண்ணு ஆகியோர் தஞ்சை, திருவாரூர்

64 கோடி ரூபாய் மதிப்பில் சம்பா திறப்பு தொகுப்புத் திட்டத்தினை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

64 கோடி ரூபாய் மதிப்பில் சம்பா திறப்பு தொகுப்புத் திட்டத்தினை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள்  நன்றி

சனி, ஆகஸ்ட் 27,2016, சம்பா சாகுபடிக்காக சிறப்புத் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்  நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், காவேரியில் தண்ணீர் கிடைக்கப்பெறாத பட்சத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்வதற்காக 64 கோடி ரூபாய் மதிப்பில் சம்பா திறப்பு தொகுப்புத் திட்டத்தினை அறிவித்ததோடு, காவேரி நடுவர்மன்ற தீர்ப்பினை நிலைநாட்டுவதற்காக உச்சநீதிமன்றத்தினை நாடப்போவதாக அறிவித்த

திருவள்ளூர் மாவட்டத்தின் அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு ; மர்ம காய்ச்சல் குறித்து யாரும் கவலை கொள்ள தேவையில்லை என விளக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தின் அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு ; மர்ம காய்ச்சல் குறித்து யாரும் கவலை கொள்ள தேவையில்லை என விளக்கம்

சனி, ஆகஸ்ட் 27,2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.காய்ச்சலால் பாதிக்கப்பட்வர்களுக்கு தகுந்த சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய அரசு மருத்துமனைகளில் நேற்று  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். ஆய்வின் பொழுது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம்