ஜூலை ,8 ,2017 ,சனிக்கிழமை, சென்னை : விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார். தமிழக சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,சில விஷமிகள் பொதுமக்களை தூண்டிவிடுவதால் போராட்டம் நடத்த சொல்கின்றனர். கதிராமங்கலம் பிரச்சினையை பொறுத்தவரை, அங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திட்டம். ஆனால், இப்போது சமூக விரோதிகள் பொதுமக்களை தூண்டிவிட்டு அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். விவசாயிகளை பாதிக்கும்
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல் படுத்தாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி
மது இல்லாத தமிழகம் என்ற அம்மா ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்ற வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
ஜூலை ,8 ,2017 ,சனிக்கிழமை, சென்னை : மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாக இருக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:- கதிராமங்கலத்தில் கைதானவர்கள் மீதான வழக்கை திரும்பப்பெற்று, அவர்களை விடுதலை செய்ய வேண்டும். கதிராமங்கலத்தில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலை.க்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது. குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிடுங்கள். மது இல்லாத தமிழகத்தை
தமிழக மீனவர்களைப் பாதிக்கும் சட்டம் : எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ஜூலை ,8 ,2017 ,சனிக்கிழமை, சென்னை : எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை கடந்து மீன்பிடித்தால் அவர்களுக்கு
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல் படுத்தாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி
மது இல்லாத தமிழகம் என்ற ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்ற வேண்டும் : பன்னீர்செல்வம் வேண்டுகோள்
தனித்தனியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது விரைவில் ஓன்று படுவோம் : அமைச்சர் ஜெயக்குமார்
ஜூலை ,7 ,2017 ,வெள்ளிக்கிழமை, திருச்சி : அதிமுகவினர் தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை என்றும் நாங்கள் விரைவில் விரைவில் ஓன்று படுவோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். திருச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:- அதிமுகவில் இருந்து சிலர் பிரிந்து சென்றால் கட்சியில் பிளவுபட்டதாக அர்த்தமில்லை,தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது.நாங்கள் விரைவில் விரைவில் ஓன்று படுவோம். அதிமுக மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது முட்டாள்தனமானது. மத்திய
தமிழக மீனவர்களைப் பாதிக்கும் சட்டம் எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
தனித்தனியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது விரைவில் ஓன்று படுவோம் : அமைச்சர் ஜெயக்குமார்
இலங்கையில் உள்ள 50 மீனவர்கள்,143 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
ஜூலை ,7 ,2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : கடந்த 5-ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட 8 பேர் உள்பட 50 மீனவர்களையும் 143 படகுகளையும் இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை கடந்த 5-ம் தேதி இரவு