புதன், ஆகஸ்ட் 24,2016, சென்னை: தமிழக அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் அறிவித்ததாவது, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பரிசுத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேட்டை கையாள பயோ மெட்ரிக் முறை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்திய முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசுப் பணியாளர்கள் பாராட்டு
நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து பா.நாராயண பெருமாள் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
புதன், ஆகஸ்ட் 24,2016, அதிமுக அமைப்புச் செயலாளர் நாராயண பெருமாளை அப்பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து பா.நாராயண பெருமாள் நீக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப்பரிசு 10,000 ரூபாயாக உயர்த்தப்படும் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து பா.நாராயண பெருமாள் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
காவல் துறைக்கு ரூ.210 கோடியில் கோடியில் புதிய திட்டங்கள் : சட்டசபையில் 71 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஜெயலலிதா
செவ்வாய், ஆகஸ்ட் 23,2016, சென்னை, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் தமிழக காவல்துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறையை நவீனப்படுத்த ரூ.210 கோடியில் புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வர் ஜெயலலிதா காவல்துறை தொடர்பாக 71 அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததாவது., காவல் துறை தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளை தற்போது இம்மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அதன் விவரம் வருமாறு., 1. காவலர்கள் மற்றும்
சட்டசபை விதிகளை பின்பற்றுவதில் முதலமைச்சர் ஜெயலலிதா முன் உதாரணமாக திகழ்கிறார் ; சபாநாயகர் ப.தனபால் புகழாரம்
செவ்வாய், ஆகஸ்ட் 23,2016, சட்டசபை விதிகளை பின்பற்றுவதில் முதலமைச்சர் ஜெயலலிதா அனைவருக்கும் முன் உதாரணமாகத் திகழ்கிறார் என்று சபாநாயகர் ப.தனபால் புகழாரம் சூட்டினார். தமிழக சட்டசபையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பதிலளித்துப் பேசினார். பின்னர் அந்தத் துறைகளுக்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் பேசியதாவது:- முதலமைச்சர் ஜெயலலிதா அற்புதமான உரை நிகழ்த்தி இருக்கிறார். காவல்துறைக்கு 71 அறிவிப்புகளையும், தீயணைப்பு
தமிழகத்திற்குரிய காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்பேரில்,உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
செவ்வாய், ஆகஸ்ட் 23,2016, காவேரியில் நடுவர்மன்ற தீர்ப்பின்படி, கடந்த 19-ம் தேதிவரை தமிழகத்திற்கு தரவேண்டிய 50 டி.எம்.சி. அடி தண்ணீரை 10 நாட்களுக்குள் கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிடக்கோரி, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 19-ம் தேதி அன்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, காவேரி நடுவர்மன்ற தீர்ப்பை மதித்து, கடந்த ஜூன் முதல் ஜூலை 26-ம்