வீராணம் திட்டத்தை கொண்டு வரும் துணிவில்லாதது ஏன் ? சட்டசபையில் தி.மு.க.,வுக்கு முதல்வர் ஜெயலலிதா கேள்வி

வீராணம் திட்டத்தை கொண்டு வரும் துணிவில்லாதது ஏன் ? சட்டசபையில் தி.மு.க.,வுக்கு முதல்வர் ஜெயலலிதா கேள்வி

சனி, ஆகஸ்ட் 06,2016, சென்னை:வீராணம் திட்டத்தை கையில் எடுக்க தி.மு.க.வுக்கு துணிவு இல்லை என்றும், புதிய வீராணம் திட்டத்தை கொண்டு வந்து வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளேன் என்றும் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆவேசமாக கூறினார். தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது தி.மு.க உறுப்பினர் மா.சுப்ரமணியம் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தி.மு.கவுக்கு அளித்த பதிலடி கொடுத்தார். அதன் விபரம் வருமாறு., தி.மு.க. எதிர்க்கட்சி உறுப்பினர் பேசுகின்றபோது, திட்டங்களை ஆரம்பிப்பதைப் பற்றியும், அவை முடிப்பதைப் பற்றியும் பேசினார்கள். இதில்

கோட்டூர், நீடாமங்கலத்தில் ரூ.40 கோடியில் சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கோட்டூர், நீடாமங்கலத்தில் ரூ.40 கோடியில் சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, ஆகஸ்ட் 06,2016, கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டு இரு சேமிப்புக் கிடங்குகள் ரூ.40 கோடியில் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:- சேமிப்பு கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் கூடுதல் கிடங்குகள் அமைப்பதற்கு அதிமுக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர், நீடாமங்கலம் பகுதிகளில் தலா 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு

கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் வலியுறுத்தல்

கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் வலியுறுத்தல்

சனி, ஆகஸ்ட் 06,2016, புதுடெல்லி;கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் பேசியதாவது:– தமிழக மீனவர்கள் மீன்பிடித்த பிறகு ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர்த்துவதற்கும் கச்சத்தீவுக்கு செல்வார்கள். இந்த தீவு தமிழகத்தின் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானது. 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசு கச்சத்தீவை தந்தது வரை அந்தத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானதாகவே இருந்தது. இந்திய அரசியல்

சென்னை ஆர்.கே.நகரில் புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை ஆர்.கே.நகரில் புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சனி, ஆகஸ்ட் 06,2016, சென்னை:ஆர்.கே.நகர் தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரியை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.மேலும் பல்வேறு மாவட்டங்களில் 49 கோடி 35 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி கற்று வேலைவாய்பபினைப் பெற்று வாழ்வில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 5 ஆண்டுகளில் 39  அரசுபல்கலைக்கழக உறுப்புகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,