கத்தாரில் மரண தண்டனை பெற்ற மூன்று தமிழர்களை காப்பாற்ற,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 9.50 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கத்தாரில் மரண தண்டனை பெற்ற மூன்று தமிழர்களை காப்பாற்ற,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 9.50 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன் , ஜூலை 28,2016, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த திரு. செல்லதுரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த திரு. சிவக்குமார் அரசன் ஆகியோர் மீது கத்தார் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கத்தார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கத்தார் நாட்டில் பணி புரிந்து வந்த மூன்று தமிழர்கள் அங்கு ஒரு பெண்மணியை கொலை செய்ததாக

அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைக்க இடம் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நன்றி

அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைக்க இடம் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நன்றி

வியாழன் , ஜூலை 28,2016, ராமேசுவரம்  – அப்துல்கலாம் நினைவிடத்தில் மணி மண்டபம், அருங்காட்சியகம் போன்றவற்றை கட்டுவதற்கு கேட்ட இடத்தை விட, கூடுதல் இடத்தை ஒதுக்கி தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய மந்திரி வெங்கையாநாயுடு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் அப்துல்கலாம் என்று சிலை திறப்பு விழாவில் பேசினார். அப்துல்கலாம் சிலை திறப்பு விழாவில் மத்திய மந்திரி வெங்கையாநாயுடு பேசியதாவது:- இந்த விழாவில் வருகை தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் தொன்மை வாய்ந்த

ஓசூரில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஓசூரில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன் , ஜூலை 28,2016, ஓசூரில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் உதவித் தொகை வழங்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 26.7.2016 அன்று 14 செ.மீ அளவுக்கு பெய்த கன மழையின் காரணமாக மூக்காண்டப்பள்ளி அருகே ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் புகுந்ததால், அண்ணாநகர் பகுதியைச்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் : அமெரிக்க மருத்துவ குழுவினர் பாராட்டு

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் : அமெரிக்க மருத்துவ குழுவினர் பாராட்டு

புதன்கிழமை, ஜூலை 27, 2016, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மருத்துவ குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை-எளிய மக்கள் கட்டணமில்லாமல் தரமான சிகிச்சை பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம், தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் கட்டணமின்றி தரமான சிகிச்சை பெற்று பயனமடைந்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு இணையாக நவீன