மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகை திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் பேர் பலன்

மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகை திட்டத்தின்  மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் பேர் பலன்

புதன், ஜூலை 13,2016, முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய மாநகர பேருந்து பயண சலுகை திட்டம் மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் மூத்த குடிமக்கள் பயனடைந்துள்ளனர். பிறந்த குழந்தை முதல், சின்னசிறார்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினர் நலன்களுக்காவும் திட்டங்களை தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். இதையடுத்து, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார

முதல்வர் ஜெயலலிதாவின் அவசர கால மகப்பேறு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் மூலம் இதுவரை 15 லட்சம் தாய்மார்கள் பயன்

முதல்வர் ஜெயலலிதாவின் அவசர கால மகப்பேறு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் மூலம் இதுவரை 15 லட்சம் தாய்மார்கள் பயன்

புதன், ஜூலை 13,2016, சென்னை:முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் 126 அரசு ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 15 லட்சம் தாய்மார்கள் பலனடைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா , கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கி வைத்த ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்பொழுது 126 சீமாங்க் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 மையங்கள் மருத்துவக்

உயிரிழந்த 23 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

உயிரிழந்த 23 காவலர்கள் குடும்பங்களுக்கு  தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஜூலை 13,2016, பணியின்போது உடல்நலக் குறைவு, பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியுதவி வழங்கப்படும் தனது முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் விவரம்: சென்னை பெருநகர புனித தோமையர்மலை உதவி ஆணையாளர் கே.கே.முருகேசன், புதுக்கோட்டை ஏம்பல், ஆய்வாளர் குமாரி (சிவகங்கை), உதவி ஆய்வாளர்கள் கே.கணேசன் (சேலம் மாநகர அரசு மருத்துவமனை),

குமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 175 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

குமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 175 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

செவ்வாய், ஜூலை 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அ.இ.அ.தி.மு.க.வில் பெருமளவில் இணைந்து வருகின்றனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 175 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜயகுமார் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். திட்டுவிளையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றிக்கு பாடுபட வேண்டும் : நெல்லை மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் சூளுரை

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றிக்கு பாடுபட வேண்டும் : நெல்லை மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் சூளுரை

செவ்வாய், ஜூலை 12,2016, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. நூறு சதவிகித வெற்றி பெற அயராது பாடுபடுவது என நெல்லையில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாளையங்கோட்டை ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரெட்டியார்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அமைப்புச் செயலரும், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலருமான பா.நாராயண பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் மருதூர் கே.ராமசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் இ.நடராஜன், வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், கே.பெரியபெருமாள் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில்