சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாமில்,உடனுக்குடன் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நன்றி

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாமில்,உடனுக்குடன் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நன்றி

சனி, ஜூலை 09,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் பங்கேற்றனர். உடனுக்குடன் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர். வருவாய்த்துறையினரைத் தேடி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்று வந்த நிலையில், பொதுமக்களைத் தேடிச் சென்று வருவாய்த்துறையினர் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டம்தான் அம்மா திட்ட சிறப்பு முகாம். சென்னை சேப்பாக்கம் பகுதியில்

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி உள்ளாட்சி தேர்தலில் நூறு சதவீத வெற்றிக்கு பாடுபடுவோம் : அ.தி.மு.க இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி உள்ளாட்சி தேர்தலில் நூறு சதவீத வெற்றிக்கு பாடுபடுவோம் : அ.தி.மு.க இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

சனி, ஜூலை 09,2016, சென்னை:முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடு, வீடாகவும் – வீதி, வீதியாகவும் எடுத்துரைத்து உள்ளாட்சித் தேர்தலில் நூறு விழுக்காடு வெற்றிக்கு பாடுபட அ.தி.மு.க இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க இலக்கிய அணி சார்பில், மாவட்ட இலக்கிய அணிசெயலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் எழுச்சியூட்டும் கருத்தரங்கம் சென்னையில் அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க இலக்கிய அணி செயலாளரும் செய்தித்தொடர்பாளருமான பா.வளர்மதி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களை தேனி மாவட்ட

திருவாரூரில் மாற்றுத்திறனுடைய 80 குழந்தைகளுக்கு 7 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, குழந்தைகளின் பெற்றோர்கள் நன்றி

திருவாரூரில் மாற்றுத்திறனுடைய 80 குழந்தைகளுக்கு 7 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, குழந்தைகளின் பெற்றோர்கள் நன்றி

சனி, ஜூலை 09,2016, தமிழகத்தில் மாற்றத்திறனுடைய குழந்தைகள், மற்ற குழந்தைகளுக்கு நிகராக கல்வி கற்க ஏதுவாக, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி கல்வித்துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் மூலம் மருத்துவர் குழுவினர் முகாம்களை நடத்தி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மருத்துவ மதிப்பீட்டு முகாமில், மாற்றுத்திறனுடைய 80 குழந்தைகள் கண்டறியப்பட்டு, உடல் குறைபாடுகளுக்கு ஏற்ப, 7 லட்சம் மதிப்புள்ள

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண “கச்சத்தீவை” மீட்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண “கச்சத்தீவை” மீட்க  வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சனி, ஜூலை 09,2016, சென்னை:இலங்கை வசம் உள்ள 73 மீனவர்கள்,101 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண “கச்சத்தீவை” மீட்க  வேண்டும்,எனவும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.  இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,  ”பாக்ஜலசந்தி கடல் எல்லையை அடுத்த கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை குறித்து நான் கடந்த கடிதங்களில் பலமுறை