முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏழை-எளியோருக்கு குறைந்த விலையில், தரமான உணவு கிடைப்பதாக BBC நிறுவனம் பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏழை-எளியோருக்கு குறைந்த விலையில், தரமான உணவு கிடைப்பதாக BBC நிறுவனம் பாராட்டு

புதன், ஜூலை 06,2016, ஏழை-எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் குறைந்த செலவில், வயிறு நிரம்ப சுவையான உணவு பெறும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய சிந்தனையில் உதித்த அம்மா உணவகம் குறித்து பிரபல BBC நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஏழை மக்கள் குறைகளை களைவதில் தனிக்கவனம் செலுத்தி அயராது பாடுபட்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, பெரிய ஹோட்டல்களுக்குச் சென்று அதிகம் செலவு செய்து, சாப்பிட இயலாத அடித்தட்டு மக்களுக்காக அம்மா உணவகம் என்ற மலிவு விலை

நடப்பு ஆண்டில் இதுவரை 36 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.223 கோடி பயிர்க்கடன் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

நடப்பு ஆண்டில் இதுவரை 36 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.223 கோடி பயிர்க்கடன் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  தகவல்

புதன், ஜூலை 06,2016, சென்னை:முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி நடப்பு ஆண்டில் 36 ஆயிரத்து ,370  விவசாயிகளுக்கு ரூ.222.82 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜி தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் .செல்லூர் கே.ராஜூ தலைமையில் நேற்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த ஏழை, எளிய

போலி சிலையை 3 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற ம.தி.மு.க. நிர்வாகிகள் கைது

போலி சிலையை 3 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற ம.தி.மு.க. நிர்வாகிகள் கைது

செவ்வாய், ஜூலை 05,2016, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜலிங்க குருக்கள் என்பவர், அபூர்வ சக்தி கொண்ட நவபாஷான சிலை தன்னிடம் இருப்பதாகவும், அது 5 கோடி ரூபாய் வரை மதிப்புடையது எனக்கூறி அதனை விற்க முயற்சிப்பதாகவும், தமிழக ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இந்த சிலையை விற்க ம.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நகர் மன்றச் செயலாளர் சிங்கம், ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் வி.கே. சுரேஸ் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த ரமேஸ் ஆகியோர்

தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா சொன்னபடி, சிறு, குறு விவசாயிகளின் ரூ.5,780 கோடி கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியீடு

தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா சொன்னபடி,  சிறு, குறு விவசாயிகளின் ரூ.5,780 கோடி கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியீடு

செவ்வாய், ஜூலை 05, சென்னை, தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றதும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதையடுத்து, கடன் தள்ளுபடி தொடர்பாக கடந்த மாதம் 28-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி குறித்த விரிவான நெறிமுறைகள் கொண்ட அரசாணையை கூட்டுறவுத்துறை செயலாளர் தற்போது வெளியிட்டுள்ளார். இதன்படி, 2016ம் ஆண்டு மார்ச்

நில மோசடி வழக்கு – கருணாநிதி மகள் செல்விக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நில மோசடி வழக்கு – கருணாநிதி மகள் செல்விக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

செவ்வாய், ஜூலை 05, தி.மு.க. ஆட்சியின்போது, சென்னையில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதுடன், ஒப்பந்தத்தை மீறி சம்பந்தப்பட்ட நிலத்தை வேறு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்விக்கு, நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, சென்னையைச் சேர்ந்த திரு.நெடுமாறன் என்பவரிடம் நிலம் விற்பனை தொடர்பாக மூன்றரைக் கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு

கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து : வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு ஆளுநர் நன்றி

கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து : வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு ஆளுநர் நன்றி

செவ்வாய், ஜூலை 05, சென்னை : கவர்னர் ரோசய்யாவின் 83-வது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.  தமிழ்நாடு கவர்னர் ரோசய்யா நேற்று தனது 83-வது பிறந்தநாளை ராஜ்பவனில் கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா, மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.  அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது., தங்களது 83-வது பிறந்தநாளான இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும்