ஞாயிறு, ஜூன் 19,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, 500 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டன. மூடிய கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உடனடியாக மாற்று பணியிடங்கள் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று, 6-வது முறையாக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, பதவியேற்ற அன்றே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பயிர்கடன் ரத்து, 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், டாஸ்மாக் கடைகளை மூடுவது உள்ளிட்ட 5 உத்தரவுக்கான அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். பூரண மதுவிலக்கை ஏய்தும்
500 டாஸ்மாக் கடைகளை மூடிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு சரத்குமார் பாராட்டு
500 மதுபான கடைகளை மூடுவதற்கும்,பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கவும் உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், இல்லத்தரசிகள், பொதுமக்கள் பாராட்டு
500 மதுபான கடைகளை மூடுவதற்கும்,பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கவும் உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், இல்லத்தரசிகள், பொதுமக்கள் பாராட்டு
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடல்
ஞாயிறு, ஜூன் 19,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன. இதற்கான அரசாணை நேற்று வெளியானது. மூடப்படும் மதுபானக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று வேலை அளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில்
அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட் -அவுட்டுகள் இல்லை,முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்கள் பாராட்டு
ஞாயிறு, ஜூன் 19,2016, பொதுவாக அரசியல் விழாக்களாக இருந்தாலும் சரி, அரசு விழாவாக இருந்தாலும் சரி, பிறந்தநாள் விழாக்களாக இருந்தாலும் சரி, கோவில் விழாக்களாக இருந்தாலும் சரி அண்மை காலங்களில் எங்கு பார்த்தாலும் ‘கட்-அவுட்டுகள்’ வைக்கப்படுவது வழக்கம். ஆனால், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்ற விழாவின் போது முதன் முதலில் ‘கட்- அவுட்டுக்கு கெட் அவுட்’ சொல்லப்பட்டது. அதே போன்று, நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திற்கு
உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற உழைக்க வேண்டும் : அ.தி.மு.க செயற்குழுவில் தீர்மானம்
ஞாயிறு, ஜூன் 19,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் வியூகத்தின் படியும், மேலான ஆணையின் படியும் செயல்பட்டு, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டித்தர சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழுவில் சூளுரை ஏற்கப்பட்டு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையிலும், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- அ.தி.மு.க 32 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றப்