புதன், ஜூன் 1,2016, சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 7 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். முதல்வரின் கடித விவரம்: மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாக் நீரிணையில் இந்திய மீனவர்களுக்கான பராம்பரிய மீன்பிடிக்கும் உரிமை இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையினரால் கைது
இலவச மின்சாரம் கிடைக்காத நெசவாளர்கள் புகார் அளிக்கலாம்: கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு
தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரிகள் நன்றி
கட்டணமில்லா 100 யூனிட் மின்சார திட்டத்தால் மின்சாரக் கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொது மக்கள் நன்றி
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கும்: முதல்வர் ஜெயலலிதா
விவசாயிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா புதிய சலுகைகள் அறிவிப்பு
90 லட்சம் பேருக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களையும் விடுவிக்க முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்
பேருந்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்,தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு
புதன், ஜூன் 1,2016, தேனி மாவட்டம், சோத்துப்பாறை அணை அருகே, பேருந்தில் பயணம் செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முன்தினம், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தென்கரை கிராமம், சோத்துப்பாறை அணை அருகே, பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஓரு மாணவர், சாலையின் ஓரத்தில்
நாகர்கோவிலில் சூரிய மின்சார விளக்கு உற்பத்தி மற்றும் பழுதுபார்க்கும் பயிற்சி முகாம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவப் பெண்கள் நன்றி
செவ்வாய், மே 31,2016, மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற சூரிய மின்சார விளக்கு உற்பத்தி மற்றும் பழுதுபார்க்கும் பயிற்சி முகாமில், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மீனவப் பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழக அரசின் மீன்வளத்துறை, கடலோர மாவட்டங்களில், மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி