15-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் : முதல்வர் ஜெயலலிதா உட்பட 230 பேர் பதவியேற்பு

15-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் : முதல்வர் ஜெயலலிதா உட்பட 230 பேர் பதவியேற்பு

வியாழன் , மே 26,2016, சென்னை : 15-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று கூடியது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்த கரவொலி, வாழ்த்துக்களுடன் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ. தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. 32 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி தொடர்ச்சியாக 2–வது முறையாக ஆட்சியை பிடித்தது இப்போதுதான். அந்த வரலாற்று சாதனையை முதல்வர் ஜெயலலிதா

மருத்துவ பொது நுழைவு தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மருத்துவ பொது நுழைவு தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

புதன், மே 25,2016, மருத்துவ பொது நுழைவுத் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: – இந்த ஆண்டு மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து, அவசர சட்டம் பிறப்பித்ததன் மூலம் இட ஒதுக்கீட்டின் பயனை, மாணவர்கள் இந்த ஆண்டு அனுபவிப்பார்கள் என்றும், மத்திய அரசின் நடவடிக்கையால்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலமானார்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலமானார்

புதன், மே 25,2016, அண்மையில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சீனிவேல்(வயது 65). தேர்தல்  முடிந்ததும் கடந்த 17 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சீனிவேல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் காலை 7.30 மணியளவில் சீனிவேல் உயிரிழந்தார். திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 93,453 வாக்குகள்  பெற்ற

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.31 மணியளவில் வெளியானது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.31 மணியளவில் வெளியானது

புதன், மே 25,2016, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.31 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். மேலும், மாவட்ட

தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது: புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்கிறார்கள்

தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது: புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்கிறார்கள்

புதன், மே 25,2016, சென்னை :15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத் தொடர் தொடங்கியதும், புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணத்தை தாற்காலிகத் தலைவர் எஸ்.செம்மலை செய்துவைக்கிறார்.  தமிழகத்தின் 15-ஆவது சட்டப் பேரவைக்கு மே 16-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதையடுத்து, 19-இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதில், 134 தொகுதிகளைப் பெற்று அதிமுக ஆட்சி அமைத்துள்ளது. 89 உறுப்பினர்களுடன் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக திமுக விளங்குகிறது.  இந்த நிலையில், சென்னை