முதல்வர் ஜெயலலிதா வெற்றி : திருப்பதி கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றினார் நமிதா

முதல்வர் ஜெயலலிதா வெற்றி : திருப்பதி கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றினார் நமிதா

ஞாயிறு, மே 22,2016, முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்றதற்காக நடிகை நமிதா, திருப்பதி கோயிலில் தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை நமிதா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தலில் வெற்றி பெற்று  ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என தான் பிரார்த்தனை செய்திருந்ததாகக் கூறினார்.  தனது பிரார்த்தனை நிறைவேறியதை அடுத்து, ஏழுமலையானுக்கு தனது வேண்டுதலை நிறைவேற்றியதாக நமீதா குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்னர், நடிகை நமிதா முதல்வர் ஜெயலலிதாவை

மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது

மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது

ஞாயிறு, மே 22,2016, கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கவிருப்பதை முன்னிட்டு, மாணாக்கர்களின் பாதுகாப்பு கருதி, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் முன்பு, மாணாக்கர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து பள்ளி வாகனங்களும் சோதனையிடப்பட்டு வருகின்றன. வாகனங்களில் இருக்கை வசதிகள், படிக்கட்டுகள், முதலுதவி வசதிகள் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என

முதல்வர் ஜெயலலிதாவிற்கு திரைப்பட சங்கங்கள் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதாவிற்கு திரைப்பட சங்கங்கள் வாழ்த்து

ஞாயிறு, மே 22,2016, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கும் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் (பெப்சி) ஆகிய திரைப்பட சங்கங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன. தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ‘மக்களுக்காக நான்!! மக்களால் நான்!’ என்று சூளுரைத்து தமிழகம் முழுவதும் தன்னிகரில்லா அரிதி பெரும்பான்மையான வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணை ஏறும் ஜெயலலிதா அவர்களுக்கும் மற்றும் அதிமுக

தமிழக சட்டப் பேரவையின் தாற்காலிக சபாநாயகராக செம்மலை நியமனம்

தமிழக சட்டப் பேரவையின் தாற்காலிக சபாநாயகராக செம்மலை நியமனம்

ஞாயிறு, மே 22,2016, சென்னை: தமிழக சட்டப் பேரவையின் தாற்காலிக சபாநாயகராக மேட்டூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார். செம்மலை வருகிற திங்கள்கிழமை (23 ஆம் தேதி) ஆளுநர் மாளிகையில் நடைபறும் நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா முன்பு தாற்காலிக சபாநாயகராகப் பதவியேற்று கொள்வார் என தமிழக சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலூதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.    

தே.மு.தி.க. அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

தே.மு.தி.க. அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

ஞாயிறு, மே 22,2016, புதுடெல்லி – தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க. 2.4% வாக்குகள் பெற்றதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.  இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தே.மு.தி.க. 10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஒட்டு சதவீதம் தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், தே.மு.தி.க.வின் மாநிலக்

28 புதிய தமிழக அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்பு

28 புதிய தமிழக அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்பு

ஞாயிறு, மே 22,2016, முதல்வர் ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்கள் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். 28 புதிய தமிழக அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்; ஓ.பன்னீர்செல்வம்  வயது : 65  படிப்பு : பி.ஏ.,  ஊர் : பெரியகுளம்  குடும்பம் : மனைவி விஜயலட்சுமி,  மகன்கள்: ரவீந்திரநாத்குமார்,  ஜெயபிரதீப், மகள்: கவிதா  பதவிகள்: 1996 முதல் 2001வரை பெரியகுளம் நகர்மன்றத் தலைவர், 2001இல் வருவாய் துறை அமைச்சர்,2001 முதல் 2002 வரை முதல்வர், 2002 முதல் 2006 பொதுப் பணித்துறை மற்றும்