ரோகித் வெமுலா விவகாரத்தில் காசு கொடுத்து போராட்டத்தை தூண்டியது காங்கிரஸ் : மாணவர் தலைவர் குற்றச்சாட்டு

ரோகித் வெமுலா விவகாரத்தில் காசு கொடுத்து போராட்டத்தை தூண்டியது காங்கிரஸ் : மாணவர் தலைவர் குற்றச்சாட்டு

புதன், மே 18,2016, ஐ தராபாத்: ஐதராபாத் பல்கலையில் தற்கொலை செய்து கொண்ட ரோகித் வெமுலா விவகாரத்தில் மாணவர்கள் போராட காங்கிரஸ், இடதுசாரிகள் பணத்தை கொடுத்து போராட்டத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐதராபாத் மத்திய பல்கலை ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா, பல்கலை நிர்வாகத்தால், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலை விடுதியில் தற்கொலை செய்தார். இதையடுத்து, பல்கலை நிர்வாகத்தைக் கண்டித்து, பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஐதராபாத் பல்கலை மாணவர் தலைவர் பதவியில்

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு : தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டம்

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு : தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டம்

புதன், மே 18,2016, அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்றத் தேர்தலில், தோல்விபயம் காரணமாக, தி.மு.க.வினர் பல்வேறு பகுதிகளில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை தி.மு.க. குண்டர்கள் பெட்ரோல் குண்டு வீசி எரித்த சம்பவம், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த சிறப்பு அம்சங்கள் காரணமாக, அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என பல்வேறு கருத்துக்கணிப்புகள்

2 ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாதிக் பாட்ஷாவை, ஆ.ராசாவின் மைத்துனர் மற்றும் ஜாஃபர் சேட்டுடன் இணைந்து கொலை செய்தேன் : இளைஞர் பரபரப்பு பேட்டி

2 ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாதிக் பாட்ஷாவை, ஆ.ராசாவின் மைத்துனர் மற்றும் ஜாஃபர் சேட்டுடன் இணைந்து கொலை செய்தேன் : இளைஞர் பரபரப்பு பேட்டி

புதன், மே 18,2016, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாதிக் பாட்ஷாவை, ஆ.ராசாவின் மைத்துனர் மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாஃபர் சேட்டுடன் இணைந்து கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சருமான ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா கடந்த 2011 ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து

பெருமழையைச் சமாளிக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை

பெருமழையைச் சமாளிக்க சென்னை  மாநகராட்சி தீவிர நடவடிக்கை

புதன், மே 18,2016, சென்னை மாநகரில் பெரும் மழையைச் சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, சென்னைக்கும், ஆந்திரத்துக்கும் இடையே வியாழன் காலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பி. சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-  தண்ணீர் தேங்கும் பகுதிகள்

யாருக்கு எத்தனை தொகுதிகள்? தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக முன்னிலை

யாருக்கு எத்தனை தொகுதிகள்? தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக முன்னிலை

புதன், மே 18,2016, தமிழகத்தில் நேற்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 74.26% வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டது. தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் விபரம்:- அதிமுக- 111 தொகுதிகள் திமுக -99 தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சி: