மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தனிச் சட்டம் இயற்றப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தனிச் சட்டம் இயற்றப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

வியாழன் , மே 12,2016, திருநெல்வேலி: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்ததும்,  நுழைவுத் தேர்வு இல்லாமலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உறுதியளிக்கிறேன். தேவைப்பட்டால் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு தனிச் சட்டம் இயற்றப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா. திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டையில் இன்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: கடந்த 2006

சாயல்குடியில் அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் உட்பட 3000 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சாயல்குடியில் அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் உட்பட 3000 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வியாழன் , மே 12,2016, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தி.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் உட்பட, சுமார் 3 ஆயிரம் பேர் அக்கட்சியிலிருந்து விலகி, அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி அ.இ.அ.இ.மு.க. வேட்பாளர் திருமதி. கீர்த்திகா முனியசாமியை ஆதரித்து, சாயல்குடியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் கழக நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் J.K.ரித்திஷ், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஆர். தருமர்,

அ.தி.மு.க. 174 தொகுதிகளில் வெற்றி பெறும் : இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் பேரவை கருத்துக் கணிப்பில் தகவல்

அ.தி.மு.க. 174 தொகுதிகளில் வெற்றி பெறும் : இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் பேரவை கருத்துக் கணிப்பில் தகவல்

வியாழன் , மே 12,2016, தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.விற்கு நாள்தோறும் ஆதரவு பெருகிவரும் நிலையில், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இஸ்லாமிய பத்திரிக்கையாளர் பேரவை நடத்திய கருத்துகணிப்பில், அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று, மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை புதிய அரசு அமையும் என உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.இ.அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர ஆதரவு

மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது : ஆங்கில பத்திரிகைக்கு மு.க.அழகிரி பேட்டி

மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது : ஆங்கில பத்திரிகைக்கு மு.க.அழகிரி பேட்டி

வியாழன் , மே 12,2016, நடைபெறவிருக்கும் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது, முன்னாள் அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி கூறினார். தில்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், திமுகவுக்கு என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியவில்லை என்றார். மே 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தான் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை என்றும் அவர் கூறினார். மதுரையில்

தேர்தல் அறிக்கை அல்ல தி.மு.க. வெளியிட்டது தேறாத அறிக்கை விந்தியா பேச்சு

தேர்தல் அறிக்கை அல்ல தி.மு.க. வெளியிட்டது தேறாத அறிக்கை விந்தியா பேச்சு

வியாழன் , மே 12,2016, தி.மு.க. வெளியிட்டது தேர்தல் அறிக்கை அல்ல. அது தேறாத அறிக்கை என்று நடிகை விந்தியா பேசினார். தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் செய்தார். கூடலூரில் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்தும், ராசிங்காபுரம், போடியில் போடி தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும், தேனி அல்லிநகரத்தில் பெரியகுளம் (தனி) தொகுதி வேட்பாளர் கதிர்காமுவை ஆதரித்தும் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது நடிகை விந்தியா பேசியதாவது:–