எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினர் பண்ருட்டி ராமச்சந்திரன்

எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினர் பண்ருட்டி ராமச்சந்திரன்

வியாழன் , மே 12,2016, எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரம் ஆலந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் மணப்பாக்கம் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  வேட்பாளரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:- எம்.ஜி.ஆர். வழியில்… எம்.ஜி.ஆர் வழியில் வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அரசை நடத்திட,

நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் : முதல்வர் ஜெயலலிதா

நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துகள் மீட்கப்பட்டு  உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் : முதல்வர் ஜெயலலிதா

வியாழன் , மே 12,2016, திமுக ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்கள்-சொத்துகள் அனைத்தும் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா கூறினார்.  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஜெயலலிதா மேற்கண்டவாறு பேசினார்.  சென்னையில் ஒரே நாளில் 15 சட்டப் பேரவைத் தொகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆலந்தூர் தொகுதி ஆகியவற்றில் ஜெயலலிதா புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக, பிற்பகல் 3.25 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து அவர்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று நெல்லையில் பிரசாரம்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று நெல்லையில் பிரசாரம்

வியாழன் , மே 12,2016, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உட்பட்ட 20 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நெல்லையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.  234 தொகுதிகளிலும் இரட்டை இலை தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. 227 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 7 இடங்களிலும் என 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் பிரசாரத்தை கடந்த ஏப்ரல் 9-ந் தேதி சென்னை தீவுத்திடலில்

வசந்தம் தொடர்ந்திட அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வசந்தம் தொடர்ந்திட அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வியாழன் , மே 12,2016, தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டை யாரும் மறக்க முடியாது. வசந்தம் தொடர்ந்திட, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்திட அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெற செய்யுங்கள் என்று சென்னையில் வேன் மூலம் வீதி, வீதியாக நேற்று பிரசாரம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னையில் நேற்று வேன் மூலம் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஏ.நூர்ஜஹான்(சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி), பரிதி இளம்வழுதி(எழும்பூர் (தனி)), கே.எஸ்.சீனிவாசன்(துறைமுகம்), டி.ஜெயக்குமார்(ராயபுரம்),

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வீதி வீதியாக பிரசாரம் : பொது மக்கள் உற்சாக வரவேற்பு

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வீதி வீதியாக பிரசாரம் : பொது மக்கள் உற்சாக வரவேற்பு

வியாழன் , மே 12,2016, சென்னையில் ஒரே நாளில் 16 தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா வீதி வீதியாக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். வழியெங்கும் அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  கடந்த ஏப்ரல் 4-ந்தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, 9-ந்தேதி தீவுத்திடலில் தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.  பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தமிழக அரசியல் களத்தை

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவு

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவு

செவ்வாய், மே 10,2016, சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர், அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். சிவகாசி தொகுதியில் நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் விருதுநகர் மாவட்ட முன்னாள் தலைவர் கா.ச.வைரமுத்து, கட்சிக்கு என தனி சின்னம் இல்லாததால் சுயேச்சையாக ,வில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டார். வைரமுத்துவை ஆதரித்து நடிகர் கார்த்திக் புதன்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்வார் எனஅறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் வைரமுத்து,