110-வது விதியின் அறிவித்து நிறைவேற்றிய திட்டங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் விளக்கம்

110-வது விதியின் அறிவித்து நிறைவேற்றிய திட்டங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் விளக்கம்

திங்கள் , மே 09,2016, தமிழகத்தில் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா விளக்கம் அளித்து வருகிறார். அந்த வகையில் இனறு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி கருணாநிதியும், தி.மு.க.வினரும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 17 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட

முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சை ஒலிபரப்பி ஓட்டு சேகரிக்கும் பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேல்

முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சை ஒலிபரப்பி ஓட்டு சேகரிக்கும் பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேல்

திங்கள் , மே 09,2016, வாக்காளர்களை கவரும் புதிய பிரசாரமாக ஜெயலலிதாவின் பேச்சை ஒலிபரப்பி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேல் ஓட்டு கேட்டு வருகிறார். மேலும் பெரம்பூர் தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று மக்களிடம் கூறுகிறார்.  பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக, அந்த கட்சியின் வடசென்னை, வடக்கு மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல் போட்டியிடுகிறார். அவர் பிரசாரத்தில் புதுமையாக, அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில் புதிய பிரசார வியூகத்தை கடைபிடித்து வருகிறார்.  அதாவது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சட்டசபை பேச்சுகள்,

சுய நலத்திற்காக காவிரி டெல்டா விவசாயிகள் நலனை காவு கொடுத்தவர் கருணாநிதி : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

சுய நலத்திற்காக காவிரி டெல்டா விவசாயிகள் நலனை காவு கொடுத்தவர் கருணாநிதி : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

திங்கள் , மே 09,2016, தன் சுய நலத்திற்காக காவேரி டெல்டா விவசாயிகள் நலனை காவு கொடுத்தவர் கருணாநிதி என்றும், காவிரி பிரச்சனையில் தமிழக மக்களை வஞ்சித்தவர் கருணாநிதி என்றும் தஞ்சாவூர் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டினார். தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் 16.5.2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா,  தஞ்சாவூர் மாநகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று

ஆலந்தூரில் பெண்கள் கலைக்கல்லூரி அமைக்கப்படும் : பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதி

ஆலந்தூரில் பெண்கள் கலைக்கல்லூரி அமைக்கப்படும் : பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதி

திங்கள் , மே 09,2016, ஆலந்தூர் தொகுதியில் பெண்கள் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.  ஆலந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று காலை பரங்கிமலை புனித பேட்ரீக் ஆலயம், ஆலந்தூர் புனித அந்தோணியார் ஆலயம், ஆலந்தூர் சி.எஸ்.ஐ. தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்தார்.அப்போது தேர்தலில் தன்னை வெற்றி பெற செய்தால் ஆலந்தூர் தொகுதியில் நிறைவேற்றப்படும்

ஏழைகளின் நலன்களில் அக்கறை கொண்டது அதிமுக : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

ஏழைகளின் நலன்களில் அக்கறை கொண்டது அதிமுக : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

திங்கள் , மே 09,2016, ஏழைகளின் நலன்களில் அக்கறை கொண்டது அதிமுக என்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறினார். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பின்புறமுள்ள மாநகராட்சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சுமார் ஒரு மணிநேரம் பேசினார். தொடர்ந்து அவர் பேசும்பொழுது அதிமுக தேர்தல் அறிக்கை ஏழை மக்களின் நலன் சார்ந்தது. அனைவரின் முன்னேற்றமே எங்களின்

மீத்தேன் திட்டத்துக்கு வித்திட்டது திமுக :முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

மீத்தேன் திட்டத்துக்கு வித்திட்டது திமுக :முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

திங்கள் , மே 09,2016, டெல்டா பகுதியைப் பாலைவனமாக்கும் விதமாக மீத்தேன் திட்டத்துக்கு வித்திட்டது திமுகதான்; ஆனால் அந்தத் திட்டத்தை அதிமுக அரசு தடுத்து நிறுத்தியது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது: விவசாயிகளின் நலன் காக்கவும், விவசாய உற்பத்திக்கும் அதிமுக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு எதிராகத்தான் திமுக எப்போதும் செயல்பட்டு வருகிறது என்பதற்கு உதாரணம்தான்