விருத்தாச்சலத்தில் பலியான கழக தொண்டர்கள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : தேர்தல் முடிந்த பிறகு நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு

விருத்தாச்சலத்தில் பலியான கழக தொண்டர்கள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : தேர்தல் முடிந்த பிறகு நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு

செவ்வாய், ஏப்ரல் 12,2016, விருத்தாச்சலத்தில் பலியான கழக தொண்டர்கள் இருவர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் முடிந்ததும் நிதி உதவி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு கடந்த நேற்று (11-ம் தேதி) கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தருமபுரியில் இன்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சராம்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தருமபுரியில் இன்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சராம்

செவ்வாய், ஏப்ரல் 12,2016, முதல்வர் ஜெயலலிதா இன்று தருமபுரியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அவர் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகளை முடித்துவிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா கடந்த 9-ம் தேதி அதாவது முதல் நாளன்று, சென்னை தீவுத்திடலில் நடந்த

அய்யா வைகுண்டருக்கு மணி மண்டபமா ?திமுகவுக்கு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை கடும் கண்டனம்

அய்யா வைகுண்டருக்கு மணி மண்டபமா ?திமுகவுக்கு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை கடும் கண்டனம்

செவ்வாய்கிழமை, ஏப்ரல் 12, 2016, திமுக தேர்தல் அறிக்கையில், அய்யா வைகுண்டருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, அய்யா வழி மக்களை கொச்சைப்படுத்தும் செயல் என்று, அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பின் தலைவர் திரு. பாலஜனாதிபதி, மனிதர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படுவதைபோல, தெய்வ நிலையை அடைந்த அய்யா வைகுண்டருக்கு

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் சிறிய மாற்றம் : வேலூரில் மே 10-ந் தேதியும், நெல்லையில் மே 12-ந் தேதியும் பேசுகிறார்

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் சிறிய மாற்றம் : வேலூரில் மே 10-ந் தேதியும், நெல்லையில் மே 12-ந் தேதியும் பேசுகிறார்

செவ்வாய், ஏப்ரல் 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தில் மாற்றம் செய்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 10-ந் தேதி நெல்லையில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம் மே 12-ந் தேதிக்கும், மே 12-ந் தேதி வேலூரில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம் மே 10-ந் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரசார சுற்றுப்பயண திட்டம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. 227 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 7 இடங்களிலும்

விருத்தாசலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் மதுவிலக்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை

விருத்தாசலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் மதுவிலக்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை

செவ்வாய், ஏப்ரல் 12,2016, விருத்தாசலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா திமுக-வின் மதுவிலக்குக் கொள்கையை விமர்சித்து குட்டிக் கதை ஒன்றைக் கூறினார். மதுவிலக்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டதாவது: எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம்