மக்களவையில் முதலமைச்சரை பாராட்டிப் பேசிவிட்டு, தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு பியூஷ் கோயல் பேசியிருப்பது நாலாந்திர அரசியல் : அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடும் கண்டனம்

மக்களவையில் முதலமைச்சரை பாராட்டிப் பேசிவிட்டு, தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு பியூஷ் கோயல்  பேசியிருப்பது நாலாந்திர அரசியல் : அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடும் கண்டனம்

புதன், மார்ச் 30,2016, காற்றாலை மின்சாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க இயலவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் திரு. நத்தம் R. விஸ்வநாதன், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட UDAY திட்டம், மக்களுக்கு பயனுள்ள திட்டம் அல்ல என்பது முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணித்தரமான கருத்து என்று குறிப்பிட்டுள்ளதுடன், இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். தமிழக அரசை குறை கூறும் எதிர்க்கட்சிகள் மூன்று

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால், அறவே நீக்கப்பட்ட மின்சாரத் தட்டுப்பாடு : தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றிக்கு மிகப்பெரிய பலம் என அரசியல் நோக்கர்கள் கருத்து

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால், அறவே நீக்கப்பட்ட மின்சாரத் தட்டுப்பாடு : தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றிக்கு மிகப்பெரிய பலம் என அரசியல் நோக்கர்கள் கருத்து

செவ்வாய், மார்ச் 29,2016, முந்தைய தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு காரணமாக, இருளில் மூழ்கிக் கிடந்த தமிழகம் இன்று ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திறமையான நிர்வாகம்தான். கோடை தொடங்கிவிட்ட நிலையில், வெயிலும், புழுக்கமும் இருந்தாலும் கூட தமிழக மக்கள் மின்வெட்டை சந்திக்கமாட்டார்கள் என மின்வாரிய அதிகாரிகள் உறுதிபட தெரிவிக்கின்றனர். தாம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும், 4 ஆயிரத்து 550 புள்ளி 5 மெகாவாட் மின் நிறுவுத்திறன் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாலும், 3 ஆயிரத்து

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு

செவ்வாய், மார்ச் 29,2016, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவிக்கும் என அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எஸ்.பி.சொரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சியில் வணிகர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கியுள்ளார். அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரியைத் தடுத்து நிறுத்தியது; உணவுத் தரக்கட்டுப்பாடு குறித்த சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்காதது; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடனுதவி வழங்கியது; சில்லறை

பெல்ஜியத்தில் என்ஜினீயர் ராகவேந்திரன் கணேசன் பலி : முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

பெல்ஜியத்தில் என்ஜினீயர் ராகவேந்திரன் கணேசன் பலி : முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

செவ்வாய், மார்ச் 29,2016, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சென்னையைச் சேர்ந்த என்ஜினீயர் ராகவேந்திரன் கணேசன் பலியானதை அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தேன். இது மிகவும் துயரமான சம்பவமாகும். ராகவேந்திரன் கணேசன் பிரசல்சில் பணிபுரிந்தார். அவர் இதயமில்லா தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகி விட்டார். இது அவரது மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகியோருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.இந்த நேரத்தில் அவரது குடும்பத்திற்கு

இலவச அரிசி வழங்கும் திட்டம் : தமிழகத்தைப் பின்பற்றுமாறு பிகாருக்கு உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தல்

இலவச அரிசி வழங்கும் திட்டம் : தமிழகத்தைப் பின்பற்றுமாறு பிகாருக்கு உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தல்

செவ்வாய், மார்ச் 29,2016, தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி வழங்குவதைப் போல பிகாரிலும் அந்த நடைமுறையை நிதீஷ் அரசு அமல்படுத்த வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிகார் தலைநகர், பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: பிகாரில் உள்ள 8.5 கோடி பயனாளிகளுக்காக மாதந்தோறும் 1.83 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையையும், 2.74 லட்சம் மெட்ரிக் டன் அரிசியையும் மத்திய

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

செவ்வாய், மார்ச் 29,2016, மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற வேண்டும் அதற்காக களப்பணியாற்ற வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநில சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில் கட்சி தொண்டர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல்வரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதாவழங்கியுள்ள அறிவுரை வருமாறு:- கட்சி பூத் ஏஜெண்ட்டுகள் தங்கள் வாக்குச் சாவடிக்கு உட்பட்ட இடங்களில் வீடு வீடாகச் சென்று முறையாக

பினாமி என்னும் சொல்லுக்கு முழு தகுதி படைத்தவர் மு.க. ஸ்டாலின் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

பினாமி என்னும் சொல்லுக்கு முழு தகுதி படைத்தவர் மு.க. ஸ்டாலின் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

திங்கள் , மார்ச் 28,2016, பினாமி என்னும் சொல்லுக்கு முழு தகுதி படைத்தவர் மு.க. ஸ்டாலின் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தலோடு தி.மு.க. முடிந்துவிடும் என கூறினார். ஸ்பெட்ரம் ஊழல் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தி.மு.க. கொள்ளையடித்திருப்பதாக குறிப்பிட்ட முத்தரசன், பினாமி என்ற சொல்லுக்கு முழு தகுதிபடைத்தவர் ஸ்டாலின்தான் எனவும் தெரிவித்தார்.

பியூஷ் கோயல் முதல்வரை சந்திக்க இயலவில்லை என்ற குற்றச்சாட்டு தரம் தாழ்ந்த பொய் என ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்

பியூஷ் கோயல் முதல்வரை சந்திக்க இயலவில்லை என்ற குற்றச்சாட்டு தரம் தாழ்ந்த பொய் என ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்

திங்கள் , மார்ச் 28,2016, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவிலை என்று கூறியிருப்பது அபாண்டமான குற்றச்சாட்டு என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சர் திரு பியூஷ் கோயல் புதுடெல்லியில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் தமிழக முதல்வரை தன்னால் சந்திக்க இயலவில்லை என்ற ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை

மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தமிழகத்தின் நலனுக்காக, சிறுதுரும்பையும் கிள்ளிப்போடாமல் தனது குடும்ப நலனுக்காகவே டெல்லி சென்ற தி.மு.க தலைவர்கள் : பா.ஜ.க குற்றச்சாட்டு

மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தமிழகத்தின் நலனுக்காக, சிறுதுரும்பையும் கிள்ளிப்போடாமல் தனது குடும்ப நலனுக்காகவே டெல்லி சென்ற தி.மு.க தலைவர்கள் : பா.ஜ.க குற்றச்சாட்டு

திங்கள் , மார்ச் 28,2016, முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த தி.மு.க., தனது குடும்ப நலனுக்காகவே மத்திய அரசை பயன்படுத்தியதாகவும், தமிழகத்தின் நலனுக்காக சிறுதுரும்பையும் கிள்ளிப்போட்டதில்லை என்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான திரு. பொன் ராதா கிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை முனிச்சாலை பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய திரு. பொன் ராதாகிருஷ்ணன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 10 ஆண்டுகாலம் இடம்பெற்றிருந்த தி.மு.க, தமிழகத்தின்