சட்டப்பேரவைத் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

சட்டப்பேரவைத் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அதிமுக தொண்டர்களுக்கு  முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

திங்கள் , மார்ச் 28,2016, அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 8வது நாளாக இன்றும் நேர்காணல் நடந்து வருகிறது. நேர்காணலின் போது சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கியுள்ளார். அதிமுக தொண்டர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரைகள் வருமாறு: – தமிழக மக்களின் பேராதரவு பெற்று விளங்கும் ஆட்சியை நடத்தி வரும் எனது தலைமையிலான ‘அ.தி.மு.க.’ விரைவில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத்

இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி : எம்.ஜி. தாவூத் மியாகான் குற்றச்சாட்டு

இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி : எம்.ஜி. தாவூத் மியாகான் குற்றச்சாட்டு

திங்கள் , மார்ச் 28,2016, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று நாடு விடுதலை பெற பாடுபட்டவர். பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து, ஒன்றுபட்ட இந்தியாவுக்காக குரல் கொடுத்தவர். தேசிய உணர்வையும் மதநல்லிணக்கத்தையும் உயிர் மூச்சாக கொண்டவர் என அனைவராலும் பாராட்டப்படுபவர் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாயுபு. அவரது பேரனும் இந்தியன் யூனியன் காயிதே மில்லத் லீக் தலைவருமான எம்.ஜி. தாவூத் மியாகான், தனது தாத்தாவால் கட்டி வளர்க்கப்பட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இன்று சிதறிக் கிடப்பதற்கு சில

தமிழக சட்டமன்றத் தேர்தல் பணி தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் : சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது

தமிழக சட்டமன்றத் தேர்தல் பணி தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் : சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது

திங்கள் , மார்ச் 28,2016, தமிழக சட்டமன்றத் தேர்தல் பணி தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னை வேளச்சேரியில் இன்று நடைபெற்றது. வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 180-வது வட்டத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தரமணி, திருவான்மியூர் பகுதிகளை சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெ. ஜெயவர்தன், சென்னை மாநகர மேயர் திரு. சைதை துரைசாமி ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களிடையே எவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்வது, மற்றும்

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு : இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சித் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு : இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சித் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அறிவிப்பு

திங்கள் , மார்ச் 28,2016, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சித் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தெரிவித்துள்ளார். இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை மண்ணடியில் நடைபெற்றது. இதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக

தி.மு.க. பன்னாட்டு கம்பெனி போல் இயங்கி வருகிறது : நாஞ்சில் சம்பத் பேச்சு

தி.மு.க. பன்னாட்டு கம்பெனி போல் இயங்கி வருகிறது : நாஞ்சில் சம்பத் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 27, 2016, நெல்லை டவுன் தேரடி திடலில் அ.தி.மு.க. அரசின் 5 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துக்கருப்பன் எம்.பி. தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:– தமிழக சட்டசபை தேர்தலில் தகுதி இல்லாத பலர் நான்தான் முதல்–அமைச்சர் என்று பேசி வருகிறார்கள். அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகளை மக்கள் விரும்பி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி

தேர்தலில் பணம் வாங்குமாறு வாக்காளர்களைத் தூண்டும் வகையில் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா,விதிமுறைகளை மீறி, கோயிலுக்குள் தேர்தல் பிரச்சாரம் : அ.இ.அ.தி.மு.க. அளித்த புகாரின்பேரில், பிரேமலதா மீது வழக்குப்பதிவு

தேர்தலில் பணம் வாங்குமாறு வாக்காளர்களைத் தூண்டும் வகையில் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா,விதிமுறைகளை மீறி, கோயிலுக்குள் தேர்தல் பிரச்சாரம் : அ.இ.அ.தி.மு.க. அளித்த புகாரின்பேரில், பிரேமலதா மீது வழக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 27, 2016, தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணம் வாங்குமாறு வாக்காளர்களைத் தூண்டும் வகையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியிருப்பது குறித்து, அ.இ.அ.தி.மு.க. அளித்த புகாரின்பேரில் பிரேமலதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி, கோயிலுக்குள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது தொடர்பாகவும் பிரேமலதா மீது, தேர்தல் அதிகாரியிடம் அ.இ.அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ம் தேதி சட்டமன்றப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திருநெல்வேலியில் நடைபெற்ற

அதிமுக அணியில் மனிதநேய ஜனநாயக கட்சி :தமிமுன் அன்சாரி அறிவிப்பு

அதிமுக அணியில் மனிதநேய ஜனநாயக கட்சி :தமிமுன் அன்சாரி அறிவிப்பு

ஞாயிறு, மார்ச் 27,2016, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மஜக தொடங்கப்பட்ட 4-வது நாளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில், எங்களின் முதல் அரசியல் மாநாட்டை சென்னை துரைப்பாக்கத்தில் நடத்துகிறோம். இந்த தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். மாநாட்டில் அதிமுக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். விரைவில் எங்களை முதல்வர் அழைத்துப் பேசுவார் என்று நம்புகிறோம். அப்போது, எங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்து முதல்வரிடம்