ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளிக்கிழமை, மார்ச் 25, 2016, இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் உட்பட அந்நாட்டில் உள்ள 99 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 83 படகுகளையும் மீட்க வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நீண்ட கால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இந்திய அரசு தகுந்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா,

கருணாநிதிக்கு வந்த சோதனை : தமிழக காங்கிரஸ் கொடுக்கும் நெருக்கடி

கருணாநிதிக்கு வந்த சோதனை : தமிழக காங்கிரஸ் கொடுக்கும் நெருக்கடி

வெள்ளிக்கிழமை, மார்ச் 25, 2016, கூட்டணிக்கு தே.மு.தி.க. வராததால் தி.மு.க.விற்கு தமிழக காங்கிரஸ் கட்சி நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டது. சட்டமன்ற தேர்தலில், குறைந்த பட்சம் 65தொகுதிகளாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது. கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னவர்தான் கருணாநிதி, ஆனால் அவற்றையெல்லாம் மறந்து சுயமரியாதை இழந்து, காங்கிரசுடன் கூட்டணி என்று அறிவித்தார் கருணாநிதி. அது மட்டுமல்ல, தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்கவும் கருணாநிதி முயன்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்தே,

நாகை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 2,56,802 டன் நெல் கொள்முதல் : நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

நாகை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 2,56,802 டன் நெல் கொள்முதல் : நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

வெள்ளிக்கிழமை, மார்ச் 25, 2016, நாகை மாவட்டத்தில் 283 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 802 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர் இன்றி நெல்லுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் 3 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 95 சதவீதம் நெல் அறுவடைப்பணிகள் நிறைவடைந்துள்ளன. விவசாயிகளிடமிருந்துநெல் கொள்முதல்செய்ய ஏதுவாக, முதலமைச்சர்

அ.தி.மு.க.வுக்கு மேலும் 100 கட்சிகள்-அமைப்புகள் ஆதரவு

அ.தி.மு.க.வுக்கு மேலும் 100 கட்சிகள்-அமைப்புகள் ஆதரவு

வெள்ளி, மார்ச் 25,2016, அ.தி.மு.க.வுக்கு மேலும் 100 கட்சிகள்-அமைப்புகள் நேற்று ஆதரவு தெரிவித்தன. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, தமிழ் மாநில முஸ்லிம் லீக், சமத்துவ மக்கள் கழகம் ஆகிய 7 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தநிலையில், கடந்த 18-ந்தேதி அ.தி.மு.க.வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அ.தி.மு.க.வில் 4-வது நாளாக முதல்வர் ஜெயலலிதா நடத்திய வேட்பாளர் நேர்காணல் : தொண்டர்கள் உற்சாகம்

அ.தி.மு.க.வில் 4-வது நாளாக முதல்வர் ஜெயலலிதா நடத்திய வேட்பாளர் நேர்காணல் : தொண்டர்கள் உற்சாகம்

வெள்ளி, மார்ச் 25,2016, அ.தி.மு.க.வில் 4-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், சிவகங்கை, விருதுநகர், வேலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளிடம் வேட்பாளர் நேர்காணல் நேற்று நடந்தது. வேட்பாளர் தேர்வு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கடந்த 6-ந்தேதி, 21-ந்தேதி, 22-ந்தேதி என 3 நாட்களாக வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,

தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது : அதிமுக.வில் இணைந்த நகர செயலாளர் செல்வராஜ் பரபரப்பு பேட்டி

தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது : அதிமுக.வில் இணைந்த நகர செயலாளர்  செல்வராஜ் பரபரப்பு பேட்டி

வியாழன் , மார்ச் 24,2016, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகர தே.மு.தி.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் செல்வராஜ். இவர்  தே.மு.தி.க.வில் இருந்து விலகி அமைச்சர் தங்கமணி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார். தே.மு.தி.க.வில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து செல்வராஜ் கூறியதாவது:–   பொதுவாகவே தே.மு.தி.க. கட்சிக்குள் நடக்கக்கூடிய பிரச்சினைகளை தலைமைக்கு கொண்டு சென்றாலும், தலைமை கேட்பதில்லை. தே.மு.தி.க. குடும்ப அரசியலாக மாறிவிட்டது. உண்மையான தொண்டனுக்கு கட்சியில் மதிப்பில்லை. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா

தூத்துக்குடியில் ஏழை மக்கள் நலனுக்காக 8 கோடியில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் ஒரே மாதத்தில் 75 பேருக்கு பரிசோதனை : முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

தூத்துக்குடியில் ஏழை மக்கள் நலனுக்காக 8 கோடியில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் ஒரே மாதத்தில் 75 பேருக்கு பரிசோதனை : முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

வியாழன் , மார்ச் 24,2016, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 8 கோடி ரூபாயில், நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி மூலம், ஒரே மாதத்தில் 75 பேர் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் கொடுத்து பரிசோதனை செய்ய முடியாமல் ஏழை மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், இதற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய

சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு விட்டமின் திரவம் வழங்கப்பட்டது

சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு விட்டமின் திரவம் வழங்கப்பட்டது

வியாழன் , மார்ச் 24,2016, சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு விட்டமின் திரவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு விட்டமின் திரவம் வழங்கும் பணி கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எழும்பூர் சிறுவர் மருத்துவனை, மகப்பேறு மருத்துதவனை, முகப்பேர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட