ஞாயிறு, மார்ச் 20,2016, நாகை மாவட்டம், திருமுல்லைவாசலில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாகை மாவட்டம் திருமுல்லைவாசலில் பக்கிங்ஹாம் கால்வாய் கடலுடன் கலக்கும் இடத்தில் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இங்கிருந்து ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு, இப்பகுதி மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று,
தி.மு.க. தோல்விக்கு முன்கூட்டியே காரணம் தேடுகிறார் கருணாநிதி மேயர் ராஜன் செல்லப்பா பேச்சு
திருமுல்லைவாசலில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகள் தீவிரம் : வாழ்வாதாரத்தை மேம்படுத்திய முதல்வர் ஜெயலலிதா விற்கு , மீனவர்கள் நன்றி
குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் 11 இந்திய மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்
ஞாயிறு ,மார்ச்,20, 2016, குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் 10கன்னியாகுமரி மீனவர்கள் மற்றும் ஒரு கேரள மீனவரை பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, குவைத் போலீசாரால் 11 இந்திய மீனவர்கள் பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களில் 10 பேர்கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஒருவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். குவைத் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஒரு மாதம்சிறை
11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகோரி பிரதமர் மோடிக்கு ,முதல்வர் ஜெயலலிதா கடிதம்
தேர்தல் பணிகள் குறித்த முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துரைத்து, அ.இ.அ.தி.மு.க.வின் முழுமையான வெற்றிக்கு பாடுபட முடிவு
சனி, மார்ச் 19,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துரைத்து, அ.இ.அ.தி.மு.க.வின் முழுமையான வெற்றிக்கு பாடுபடுவது என்றும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவது என்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல் பணிகள் குறித்த முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில், 9 மண்டலங்களில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் திரு. முக்கூர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி
புதுக்கோட்டை திமுகவில் கட்சியின் ஒரு பதவிக்காக, பலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாக சுவரொட்டிகள் : திமுக கட்சி தலைமை அதிர்ச்சி
சனி, மார்ச் 19,2016, சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் விதவிதமான குற்றச்சாட்டுகளுடன் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் திமுக கட்சி தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் திமுகவில் கட்சியின் ஒரு பதவிக்காக, பலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாகவும், இதேபோல பல்வேறு பதவிகளுக்கு கட்சியினரிடம் மாவட்ட நிர்வாகி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், பணத்தை வாங்கிய அவர், குறிப்பிட்டபடி பதவியை வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டி, அதை கிண்டல் செய்வதுபோல சுவரொட்டி மற்றும் துண்டறிக்கைகள்
மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
சனி, மார்ச் 19,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுக்காக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தோர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனையில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களில், மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வுக்கான திட்டமும் ஒன்றாகும். இந்தத் திட்டத்தால் பயனடைந்த
முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் லாபத்தில் இயங்கும் கூட்டுறவு நூற்பாலை : முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என தொழிலாளர்கள் உறுதி
சனி, மார்ச் 19,2016, கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த தி.மு.க ஆட்சியில் மூடும் நிலையில் இருந்த கூட்டுறவு நூற்பாலை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் இன்று லாபகரமான நிலைக்கு வந்துள்ளதால், தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் வருமானம் அதிகரித்துள்ளது. செல்வி ஜெயலலிதா தொடர்ந்து முதலமைச்சராக வர வேண்டும் என்றும், முதலமைச்சருக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் என்றும் கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் உறுதிபடத் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த தி.மு.க ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகளால் மாநிலம் முழுவதும் இருந்த 13