உழவர் உழைப்பாளர் கட்சி,அதிமுகவுக்கு ஆதரவு :மாநில கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன் அறிவிப்பு

உழவர் உழைப்பாளர் கட்சி,அதிமுகவுக்கு ஆதரவு :மாநில கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன் அறிவிப்பு

சனி, மார்ச் 19,2016, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அதிமுக கூட்டணியில் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி- தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவளித்து செயல்பட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும், அதிமுக கூட்டணிக்கு தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கும். விவசாய போராட்ட காலங்களில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 47 விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கியும், சி.நாராயணசாமி நாயுடுவுக்கு மணி மண்டபம் கட்டவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில், 3,200 பயனாளிகளுக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கி சாதனை

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் மூலம்  வேலூர் மாவட்டத்தில், 3,200 பயனாளிகளுக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கி சாதனை

சனிக்கிழமை, மார்ச் 19, 2016, கிராமப்புற மக்களின் வருவாயை பெருக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் வழிவகை செய்யும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உன்னத திட்டமான, விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 3,200 பயனாளிகளுக்கு, 10 கோடியே 90 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு

தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு – காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு சம்மன்

தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு –  காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு சம்மன்

சனிக்கிழமை, மார்ச் 19, 2016, முதலமைச்சர்செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் E.V.K.S. இளங்கோவன், மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில், கடந்த நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் E.V.K.S. இளங்கோவன்

முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க மாணவ சமுதாயம் பாடுபட வேண்டும் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்

முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க மாணவ சமுதாயம் பாடுபட வேண்டும் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்

வெள்ளி, மார்ச் 18,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வரும் சட்டமன்ற தேர்தலில் மாணவ சமுதாயம் பாடுபட்டு மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.   மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைபாண்டியன் தலைமை வகித்தார். அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆலோசனைகளை வழங்கினார்.  அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது :- அதிமுக அரசின் சாதனைகளை தமிழக மக்கள் நன்றி பாராட்டுகிறார்கள். ஆனால்

அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் படங்கள் இடம் பெறலாம் : மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் படங்கள் இடம் பெறலாம் : மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வெள்ளி, மார்ச் 18,2016, அரசு விளம்பரங்களில் முதல் அமைச்சர் படம் இடம்பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு உள்பட 7மாநிலங்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது. மத்திய-மாநில அரசுகள் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரது படங்கள் இடம் பெற்று வந்தன. அரசுவிளம்பரங்கள் மூலம் முதல்அமைச்சர்கள்,இதர அமைச்சர்கள் சுயவிளம்பரம் தேடிக்கொள்வதாகவும் இதனால் மாநில அரசுகளுக்கு பணவிரயம் ஆவதாகவும் சுப்ரீம்கோர்ட்டில் பொது நலன் வழக்கு

வீட்டு வரி வசூலிக்கச் சென்ற நகராட்சி ஊழியர்களை தாக்கிய தி.மு.க.வினர் : நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வீட்டு வரி வசூலிக்கச் சென்ற நகராட்சி ஊழியர்களை தாக்கிய தி.மு.க.வினர் : நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வெள்ளிக்கிழமை, மார்ச் 18, 2016, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீட்டு வரி வசூலிக்கச் சென்ற நகராட்சி ஊழியர்களை தாக்கிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 400க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். நாகர்கோவில் நகராட்சி ஊழியர்கள் ஜெகதீஷ்குமார், ஆனந்தராஜ் ஆகிய இருவரும் வீட்டு வரி வசூலிப்பதற்காக குருசடி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர் திருமதி மேரி பிரின்ஸ் லதாவின் சகோதரர் மரிய ஜான் கென்னடி