சட்டமன்ற தேர்தலில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

சட்டமன்ற தேர்தலில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

செவ்வாய்கிழமை, மார்ச் 15, 2016, சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் என ஜான்பாண்டியன் கூறினார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டி யன் கூறியதாவது:- வருகிற சட்டமன்ற தேர்த லில் அ.தி.மு.க. அணிக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு தீர்மான முடிவுபடி மீண்டும் ஆதரவு அளிக்க உள்ளோம். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முறைப் படி தீர்மான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவரை சந்தித்து பேசவும் நேரம் கேட்டு

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தமிழக பகுதியை நாகை மாவட்டத்துடன் இணைக்கும் மேம்பாலம் : ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ கிராமமக்கள் நன்றி

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தமிழக பகுதியை நாகை மாவட்டத்துடன் இணைக்கும் மேம்பாலம் : ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ கிராமமக்கள் நன்றி

செவ்வாய், மார்ச் 15,2016, புதுச்சேரி மாநிலத்தில் தனி தீவாக உள்ள தமிழக பகுதியை நாகை மாவட்டத்துடன் இணைக்கும் வகையில், காரைக்கால் அருகே 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணி விறுவிறுப்படைந்துள்ளது. தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மீனவ கிராமமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை சேர்ந்த சின்னூர்பேட்டை, சந்திரபாடி கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை சரிசெய்ய,மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் : நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திருமதி. வனரோஜா, வலியுறுத்தல்

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை சரிசெய்ய,மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் : நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திருமதி. வனரோஜா, வலியுறுத்தல்

செவ்வாய், மார்ச் 15,2016, மையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை சரிசெய்ய, கூடுதலாக எரிவாயு விநியோகஸ்தர்களை நியமிக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டுமென நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய, அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திருமதி. வனரோஜா, தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், குடும்ப பெண்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில், கூடுதலாக எரிவாயு விநியோகஸ்தர்களை நியமிக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். சென்னை-ஜோத்பூர்

அதிமுக 234 தொகுதிகளிலும் வென்று எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும்: நாஞ்சில் சம்பத் பேச்சு

அதிமுக 234 தொகுதிகளிலும் வென்று எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும்: நாஞ்சில் சம்பத் பேச்சு

செவ்வாய், மார்ச் 15,2016, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும் என வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். அதிமுக சார்பில் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் பா. நீலகண்டன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி முன்னிலை வகித்தார். அதிமுக முன்னாள் கொள்கை பரப்பு துணைச்செயலாளர்

96 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரகம் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

96 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரகம் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் :  முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

செவ்வாய், மார்ச் 15,2016, இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேர் உட்பட இலங்கை சிறைகளில் உள்ள 96 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க பிரதமர் தூதரகம் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்குஎழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ராமேஸ்வரத்தை சேர்ந்த 28 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 4 மீன்பிடிப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ள

முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்த சேத்துப்பட்டு ஏரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்த சேத்துப்பட்டு ஏரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திங்கள் , மார்ச் 14,2016, மீன்வளத்துறைக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேத்துப்பட்டு ஏரியை புனரமைத்து பொழுதுபோக்கு தூண்டில் மீன்பிடிப்பு, படகு சவாரி மற்றும் இயற்கை சூழலுடன் பசுமை பூங்கா போன்றவை அமைக்கப்பட்டன. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 27-ந்தேதி திறந்துவைத்தார். நேற்று விடுமுறை என்பதால் சென்னை மாநகரின் நடுவே மரங்கள், சோலைகள் அடங்கிய இயற்கை சூழலுடன் அமைக்கப்பட்ட சேத்துப்பட்டு ஏரிக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் பொதுமக்கள் சென்றனர்.

மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே சென்னை மாநகரம் முதலிடம் : வேலைவாய்ப்பு வழங்குவதில் திருப்பூர் முதலிடம் வகிப்பதாகவும் மத்திய அரசின் ஆய்வில் தகவல்

மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே சென்னை மாநகரம் முதலிடம் : வேலைவாய்ப்பு வழங்குவதில் திருப்பூர் முதலிடம் வகிப்பதாகவும் மத்திய அரசின் ஆய்வில் தகவல்

திங்கள் , மார்ச் 14,2016, மக்கள் நலம் மற்றும் மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே சென்னை மாநகரம் முதலிடம் வகிக்கிறது என மத்திய அரசின் சுகாதாரஅமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு வழங்குவதில் திருப்பூர் இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆங்கில நாளிதழான The Times of India வெளியிட்டுள்ள கட்டுரையில், மருத்துவசேவை வழங்குவதில் சென்னை மாநகரகம் முதலிடம் வகிப்பதாக தெரிவித்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்கும், மருத்துவத்திற்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கி வரும் முக்கியத்துவம்