முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பளித்தால் சரத்குமாரை எதிர்த்து போட்டியிடத் தயார் : எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பளித்தால் சரத்குமாரை எதிர்த்து போட்டியிடத் தயார் : எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

திங்கள் , மார்ச் 14,2016, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்த 7 கட்சிகளின் தலைவர்கள், பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். சென்னை போயஸ் கார்டனில் இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பாக்கர், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, அகில இந்திய பார்வார்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள்

வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான கழக அரசு 234 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என பல்வேறு கட்சியினர் அறிவிப்பு

வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான கழக அரசு 234 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என பல்வேறு கட்சியினர் அறிவிப்பு

திங்கள் , மார்ச் 14,2016, தமிழகத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு தருவதுடன், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசு 234 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என பல்வேறு கட்சியினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புரட்சிபாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சித்தலைவர் திரு. பூவை. ஜெகன்மூர்த்தி, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு பிரச்னைகளில் பேருதவியாக, பாதுகாப்பாக முதலமைச்சர்

நடிகை குஷ்புவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தரக் கூடாது :காங்கிரசுக்கு திமுக போட்ட கறார் கண்டிஷன்

நடிகை குஷ்புவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தரக் கூடாது :காங்கிரசுக்கு திமுக போட்ட கறார் கண்டிஷன்

திங்கள் , மார்ச் 14,2016, நடிகை குஷ்புவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தரக் கூடாது என காங்கிரஸுக்கு முக்கிய ‘கூட்டணி’ நிபந்தனையாக திமுக விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டசபை தேர்தலில் திமுக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. திமுகவை விட்டால் தமிழகத்தில் வேறு கட்சிகள் எதுவும் காங்கிரஸை கூட்டணிக்கு சேர்க்கப் போவதும் இல்லை. இதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு; கறார் தொகுதிப்

ஆசியாவிலேயே முதன்முறையாக மீன்வளம் சார்ந்த படிப்புகளை தொடங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மாணவ-மாணவிகள் மனமார்ந்த நன்றி

ஆசியாவிலேயே முதன்முறையாக மீன்வளம் சார்ந்த படிப்புகளை தொடங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மாணவ-மாணவிகள் மனமார்ந்த நன்றி

திங்கள் , மார்ச் 14,2016, ஆசியாவிலேயே முதன்முறையாக மீன்வளம் சார்ந்த படிப்புகளுக்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கிவைத்த தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்திற்கென என நாகை மாவட்டத்தில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக, முதலமைச்சருக்கு மாணவ-மாணவியரும், பொதுமக்களும் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். மீன்பிடி தொழிலை நவீன மயமாக்குவதற்கும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கிலும், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வருங்காலங்களில்

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு : தீரன் சின்னமலை பேரவை முடிவு

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு : தீரன் சின்னமலை பேரவை முடிவு

திங்கள் கிழமை,மார்ச் 14,2016, மாவீரன் தீரன் சின்னமலை பேரவையின் மாநில செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம், திருப்பூரில்  நடைபெற்றது. மாநிலத் தலைவர் கே.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அவிநாசி – அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம், மாநில பொதுச் செயலாளர் கொங்கு எம்.ராஜாமணி கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தலில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை, அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் என்றார்.

வணிகர் சங்க பேரவைத் தலைவர், நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, சந்தித்து வரும் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்

வணிகர் சங்க பேரவைத் தலைவர், நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, சந்தித்து வரும் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்

திங்கள் கிழமை,மார்ச் 14,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்பதற்கு, தங்களது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, கோரிக்கை மனுவையும் வழங்கினார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு.

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், 7 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு : வரும் தேர்தலில் அதிமுக‬ வெற்றிக்காக உழைப்போம் என்று அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், 7 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு : வரும் தேர்தலில் அதிமுக‬ வெற்றிக்காக உழைப்போம் என்று அறிவிப்பு

திங்கள் கிழமை,மார்ச் 14,2016, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதாவை நேற்று , இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், சமத்துவ மக்கள் கழகம் ஆகிய அமைப்பு மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள், தனித்தனியே நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு, தங்கள் கட்சிகளின் முழுமையான