அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்வோம் சென்னையில் நடைபெற்ற “Amma My Leader” நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான இளைஞர்கள் சூளுரை

அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக  தீவிர பிரச்சாரம் செய்வோம் சென்னையில் நடைபெற்ற “Amma My Leader” நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான இளைஞர்கள் சூளுரை

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 13, 2016, தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவுரையின் பேரில், கழகத்தின் அனைத்து அமைப்புகளும் தீவிர தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரீனாவில் நடைபெற்ற “Amma My Leader” நிகழ்ச்சி, இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய மாநிலங்களில் வரும் மே மாதம் 16-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில், 2

ஏழை-எளியோருக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கான நேரடி மானியத்தை, மாநில அரசுகளின் மூலமாக, மத்திய அரசு வழங்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல்

ஏழை-எளியோருக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கான நேரடி மானியத்தை, மாநில அரசுகளின் மூலமாக, மத்திய அரசு வழங்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல்

ஞாயிறு, மார்ச் 13,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்கெனவே வலியுறுத்தியபடி, ஏழை-எளியோருக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கான நேரடி மானியத்தை, மாநில அரசுகளின் மூலமாக, மத்திய அரசு வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு மானியம் வழங்கும் சட்ட மசோதாவின் மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளபடி, உணவுப்பொருள் மற்றும் விவசாயிகளுக்கான மானியத்தை மாநில அரசுகள் மூலம்தான் மத்திய அரசு வழங்க வேண்டும்

ஏழை-எளியோருக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கான நேரடி மானியத்தை, மாநில அரசுகளின் மூலமாக, மத்திய அரசு வழங்க வேண்டும் நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல்

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள்,கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் பிரச்சாரம்

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள்,கலை நிகழ்ச்சிகள்  மூலம் பொதுமக்களிடம் பிரச்சாரம்

சனி, மார்ச் 12,2016, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 16ம தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் வாக்காளர்

ஆங்கிலவழிக் கல்வியை, அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனடைந்து வரும் மாணவ-மாணவிகள் நன்றி

ஆங்கிலவழிக் கல்வியை, அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனடைந்து வரும் மாணவ-மாணவிகள் நன்றி

சனி, மார்ச் 12,2016, தனியார் பள்ளிகளில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்த ஆங்கிலவழிக் கல்வியை, ஏழை மாணவ-மாணவிகளும் எளிதில் பயிலும் வகையில் அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு இத்திட்டதால் பயனடைந்து வரும் மாணவ-மாணவிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இணையாக அனைத்து வகையான கல்வியறிவையும் பெறும் வகையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை முதலமைச்சர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணி தீவிரம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணி தீவிரம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

சனி, மார்ச் 12,2016, ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீனவர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுத்துவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் அதிக கடற்பரப்பை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் மீன்பிடித்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீனவர்களின் நலன் கருதி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம், பாம்பன், தங்கச்சி மடம், வேதாளை, டி.மாரியூர்

முதலமைச்சர் ஜெயலலிதா வின் முனைப்பான நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே அதிக வனப்பரப்புக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை

முதலமைச்சர் ஜெயலலிதா வின் முனைப்பான நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே அதிக வனப்பரப்புக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை

சனி, மார்ச் 12,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே அதிக வனப்பரப்புக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் வனப்பகுதி 2 ஆயிரத்து 501 சதுர கிலோ மீட்டர் அதிகரித்து, தற்போது 26 ஆயிரத்து 345 சதுர கிலோமீட்டராக உள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும், மாநிலத்தின் வனப்பகுதியை அதிகரிக்கத் தேவையான

வைகையாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி கடலில் நீர் வீணாகமல் சேமிக்க, உதவிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சாந்த நன்றி

வைகையாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி  கடலில் நீர் வீணாகமல்  சேமிக்க, உதவிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சாந்த நன்றி

சனி, மார்ச் 12,2016, ராமநாதபுரம் மாவட்டம் வைகையாற்றின் குறுக்கே 78 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்க, உதவிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு ராமநாதபுரம் மக்கள் நெஞ்சாந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க முதலமைச்சர் செல்விஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக வைகை ஆற்றின் குறுக்கே, கமுதக்குடி, தெளிச்சாத்தநல்லூர், குணப்பனேந்தர், கே.வலசை ஆகிய 4 இடங்களில் தடுப்பணைக்கட்ட 78 கோடி