ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருக்கும் வரை யாராலும் ஆட்சியையும், கட்சியையும் அசைக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருக்கும் வரை யாராலும் ஆட்சியையும், கட்சியையும் அசைக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆகஸ்ட் 24 , 2017 , வியாழக்கிழமை, அரியலூர் : ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருக்கும் வரை யாராலும் ஆட்சியையும், கட்சியையும் அசைக்க முடியாது என்று அரியலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அரியலூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி எம்.ஜி.ஆர். திருவுருவபடத்தை

மறைந்த முதல்வர் அம்மா வழியில் அ.தி.மு.க.வை வழிநடத்துவேன் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் அம்மா வழியில் அ.தி.மு.க.வை வழிநடத்துவேன் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஆகஸ்ட் 23 , 2017 , புதன்கிழமை, சென்னை : தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் வழியில் அ.தி.மு.க.வை வழிநடத்துவேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்றது குறித்து டுவிட்டரில் துணை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிவு செய்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:– அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, கழக ஒருங்கிணைப்பாளராக அம்மாவின் வழியில் கழகத்தை வழிநடத்துவேன். அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் சூழலை அம்மாவின் ஆன்மா ஏற்படுத்தி கொடுத்தது. தொண்டர்களின்

அ.தி.மு.க அணிகள் ஒன்றாக இணைந்தன : தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்

அ.தி.மு.க அணிகள் ஒன்றாக இணைந்தன : தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்

ஆகஸ்ட் 22 , 2017 , செவ்வாய்க்கிழமை, சென்னை : கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் நேற்று தங்களை இணைத்துக் கொண்டன. தொண்டர்கள் எதிர்பார்த்தது நேற்று இனிதாக நடந்தது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இதற்கான விழா கோலாகலமாக நடந்தது. இணைப்புக்கு பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இருவரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு கவர்னர் மாளிகை புறப்பட்டு சென்றனர். அங்கு துணை முதல்வராக ஒ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாஃபா.பாண்டியராஜனும் பதவியேற்று கொண்டனர்.

துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை,துரோகத்தை வேரறுப்போம் : டுவிட்டரில் டிடிவி தினகரன் கருத்து

துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை,துரோகத்தை வேரறுப்போம் : டுவிட்டரில் டிடிவி தினகரன் கருத்து

ஆகஸ்ட் 22 , 2017 , செவ்வாய்க்கிழமை, சென்னை : துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை, துரோகத்தை வேரறுப்போம்; கழகத்தை காப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் உட்பட நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன்., நேற்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுயலாபத்துக்காகவும் பதவி

கட்சிக்கும் ஆட்சிக்கும் பெருமை சேர்க்க சூளுரைப்போம் : அதிமுக இணைப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கட்சிக்கும் ஆட்சிக்கும் பெருமை சேர்க்க சூளுரைப்போம் : அதிமுக இணைப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஆகஸ்ட் 21 , 2017 , திங்கட்கிழமை,  சென்னை : எந்த சூழலிலும் கருத்து வேறுபாடு இல்லாமல் கட்சிக்கும் ஆட்சிக்கும் பெருமை சேர்க்க சூளுரைப்போம் என்று முதல்வர் பேசினார். அதிமுக அணிகள் இணைப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கைகுலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். அதற்குப் பிறகு கட்சியினர் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ”மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் 6 மாதங்களில் எவ்வளவோ

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன : ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராகிறார்

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன : ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராகிறார்

ஆகஸ்ட் 21 , 2017 , திங்கட்கிழமை, சென்னை : கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று தங்களை இணைத்துக் கொண்டன. தொண்டர்கள் எதிர்பார்த்தது இனிதாக நடந்தது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இதற்கான விழா கோலாகலமாக நடந்தது.அணிகள் இணைப்பால் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இன்று காலை முதலே அதிமுக தலைமை அலுவலகம், முதல்வர் இல்லம், க்ரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம், அடையாறில் உள்ள டிடிவி