முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 12 வயது சிறுமிக்கு சிறப்பு அறுவை சிகிச்சை : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 12 வயது சிறுமிக்கு சிறப்பு அறுவை சிகிச்சை : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி

ஞாயிறு, மார்ச் 06,2016, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 12 வயது சிறுமிக்கு சிறப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அறுவைசிகிச்சையை, செலவு ஏதுமின்றி மேற்கொள்ள உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். நாகை மாவட்டம் ஆதரையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அன்பழகன் என்பவரின் 12 வயது மகள் இளையராணிக்கு, பிறவியில் இருந்தே இருதய குறைபாடு இருந்து வந்தது. இதனால் சுவாசப்

தேர்தலில் அறிவித்த 54 வாக்குறுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிவிட்டார்:அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்

தேர்தலில் அறிவித்த 54 வாக்குறுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிவிட்டார்:அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்

ஞாயிறு, மார்ச் 06,2016, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அறிவித்த 54 வாக்குறுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார் என்று, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் ஐ.பூங்கோதை வரவேற்றார். ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமை வகித்தார். 169 ஏழை பெண்களுக்கு ரூ.72.99 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தலா 4

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆயுஷ் மருத்துவ சேவைகள் : மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆயுஷ் மருத்துவ சேவைகள் : மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்

சனி, மார்ச் 05,2016, பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆயுஷ் மருத்துவ சேவைகளை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, மேயர் சைதை துரைசாமி நிதிநிலை அறிவிப்பில் சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மருந்தகங்கள் மண்டலத்திற்கு ஒன்று வீதம் ஏற்படுத்தப்படும் எனவும், ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, மற்றும் ஓமியோபதி மருத்துவ சேவைகள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆரம்ப

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு சாதனைகளை, விளக்கி கூறி, 234 தொகுதிகளிலும் வரலாறு காணாத வெற்றி பெற உழைப்பதென அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் நிர்வாகிகள் சபதம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு சாதனைகளை, விளக்கி கூறி, 234 தொகுதிகளிலும் வரலாறு காணாத வெற்றி பெற உழைப்பதென அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் நிர்வாகிகள் சபதம்

சனி, மார்ச் 05,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 5 ஆண்டு சாதனைகளை, வாக்காளர்களிடம் விளக்கி கூறி, 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க வரலாறு காணாத வெற்றி பெற அயராது உழைப்பதென அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில், நிர்வாகிகள் சபதம் ஏற்றனர். திருச்சியில், அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரவையின் மாநில செயலாளர் திரு. ஆர்.சின்னசாமி எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், கரூர்,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

சனி, மார்ச் 05,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்வி கற்கும் பெண்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், கல்வி உபகரணங்கள், விலையில்லா மடிக்கணினிகள் போன்றவை வழங்கப்பட்டன. வறுமை காரணமாக மணமுடிக்க முடியாமல் உள்ள பெண்களுக்கு தாயுள்ளத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் பட்டயம் மற்றும்

இடுப்பு எலும்பு இல்லாமல் பிறந்த 9 மாத பெண் குழந்தைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

இடுப்பு எலும்பு இல்லாமல் பிறந்த 9 மாத பெண் குழந்தைக்கு  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

சனி, மார்ச் 05,2016, ஸ்ரீரங்கத்தில், இடுப்பு எலும்பு இல்லாமல் குறைபாட்டுடன் பிறந்த 9 மாத பெண் குழந்தைக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமி – லாவண்யா தம்பதியினரின் 9 மாத பெண் குழந்தையான பிரியதர்ஷினி, பிறவிலேயே இடுப்பு எலும்பு இல்லாமல் குறைபாட்டுடன் பிறந்தது. குடும்ப வறுமை சூழ்நிலையின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள அவர்களால் முடியவில்லை. இதனால் குழந்தையின்

தூத்துக்குடியில், இயந்திரத்தால் ஆன தீப்பெட்டி உற்பத்தி மையம் அமைத்துக் கொடுத்த கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தீப்பெட்டி தொழிலாளர்கள் நன்றி

தூத்துக்குடியில், இயந்திரத்தால் ஆன தீப்பெட்டி உற்பத்தி மையம் அமைத்துக் கொடுத்த கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தீப்பெட்டி தொழிலாளர்கள் நன்றி

சனி, மார்ச் 05,2016, தூத்துக்குடியில், இயந்திரத்தால் ஆன தீப்பெட்டி உற்பத்தி மையம் அமைத்துக் கொடுத்த, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தீப்பெட்டி தொழிலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ஏராளமான தொழிலாளர்கள் வீடுகளில் இருந்தே தீக்குச்சிக்கான அட்டைபெட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கைகளினால் அட்டைபெட்டி தயாரிப்பதில் குறைந்த வருமானமே கிடைத்து வந்தது. இவர்களின் குறையை களையும் வகையில், மாவட்ட அரசு தொழில் மையம் மூலம் இயந்திரத்தால் அட்டை பெட்டி தயாரிக்கும் உற்பத்தி மையம் அமைக்க

அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் தொடக்கம்:தமிழக அரசு புதிய அறிவிப்பு

அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் தொடக்கம்:தமிழக அரசு புதிய அறிவிப்பு

சனி, மார்ச் 05,2016, அரசு இ சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் போலீஸ் புகார்களையும் வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இது குறித்து அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் துவக்கம் தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களை அமைத்து, அரசின் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இச்சேவை மையங்களில் தற்பொழுது கூடுதலாக கீழ்க்காணும் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1. பிறப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 200 நெசவாளர்களுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 200 நெசவாளர்களுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன

சனி, மார்ச் 05,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டம் சாவகாட்டுப்பாளையத்தில் 200 கைத்தறி நெசவாளர்களுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நெசவாளர்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள், மின் ராட்டைகள், ஜக்காடு தறி பெட்டி, மானியக்கடன்கள், நெசவாளர் காப்பீடு திட்டம், நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். அந்தவகையில், ஈரோடு