தொழில்துறை வளர்ச்சி குறித்து ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார்: அமைச்சர் பி.தங்கமணி சவால்

தொழில்துறை வளர்ச்சி குறித்து ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார்: அமைச்சர் பி.தங்கமணி சவால்

சனி, பெப்ரவரி 27,2016, தொழில்துறை வளர்ச்சி குறித்து மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். அவருடன் நேருக்கு, நேர் விவாதிக்க நான் தயார், என தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார். நாமக்கல் குளக்கரைத் திடலில் நகர அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் தலைமை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் நடிகை கலா, நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். தமிழக தொழில் மற்றும்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற காவலர்களுக்கு 1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பரிசு: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற காவலர்களுக்கு  1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பரிசு: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

வெள்ளி, பெப்ரவரி 26,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (26.2.2016) தலைமைச் செயலகத்தில், அகில இந்திய காவல்துறையினருக்கான பணித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 134 காவல்துறை வீரர்களுக்கு 1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினை வழங்கினார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காவல்துறையினரை ஊக்கப்படுத்தும் வகையில் தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள், துப்பாக்கிச் சுடுதல், அதிரடி படைத்திறன் மற்றும் குற்றப்புலனாய்வு, வெடிபொருள் கண்டு பிடித்தல்,

முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் அதிமுக சார்பில் தஞ்சையில் 164 ஜோடிகளுக்கு திருமணம்

முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் அதிமுக சார்பில் தஞ்சையில் 164 ஜோடிகளுக்கு திருமணம்

வெள்ளி, பெப்ரவரி 26,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி திடலில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் 164-ஜோடிகளுக்கு பசுவும் கன்றும் வழங்கி 68 வகையான சீர்வரிசையுடன் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. சிறப்புற வாழ மணமக்களை முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தினார். முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 8-வது ஆண்டாக அவரது நல்லாசியுடன் ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த 164

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில் அணைகள் கட்டுவதற்கான பூமிபூஜை : முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில் அணைகள் கட்டுவதற்கான பூமிபூஜை : முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 26, 2016, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, நாகை மாவட்டம், நாட்டாறு மற்றும் மகிமலையாற்றின் குறுக்கே 1 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படுக்கை அணைகள் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதற்காக, முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர். மகிமலையாற்றின் குறுக்கே படுக்கை அணை கட்டுவதற்கு முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக முருகந்தோட்டம், பூவாலை, வழுவூர், அசிக்காடு, கோவங்குடி உள்ளிட்ட 10 கிராமங்களைச்

மிஸ்டர் ஸ்டாலின்…. நீங்கள் செய்த இமாலய ஊழலை மன்னிப்பதா?’: நிர்மலா பெரியசாமி கேள்வி

மிஸ்டர் ஸ்டாலின்…. நீங்கள் செய்த இமாலய ஊழலை மன்னிப்பதா?’: நிர்மலா பெரியசாமி கேள்வி

வெள்ளி, பெப்ரவரி 26,2016, “ஸ்டாலின்,  ‘என்னை மன்னிச்சிடுங்க…!’ என மன்னிப்பு கேட்டுக்கொண்டு அலைகிறார். மிஸ்டர் ஸ்டாலின்… எதை மன்னிப்பது. நீங்கள் செய்த இமாலய ஊழலை மன்னிப்பதா?” என்று அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். திருச்சி எடத்தெரு கீழப்புதூரில் திருச்சி ஏர்போர்ட் பகுதி கழகம் நேற்றிரவு நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, “இந்த கலைஞர் பாமகவை வளர்த்துவிட்டார். அம்மா

மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு அமோக வரவேற்பு; முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனதார பாராட்டு

மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு அமோக வரவேற்பு; முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனதார பாராட்டு

வெள்ளி, பெப்ரவரி 26,2016, மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. திட்டத்தை அமல்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மூத்த குடிமக்கள் மனதார பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 18–ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மாதம் 10 டோக்கன்கள் வழங்கப்படும். குளிர்சாதன பஸ்களை

இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை:முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருவதாக ஆய்வில் தகவல்

இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை:முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருவதாக ஆய்வில் தகவல்

வெள்ளி, பெப்ரவரி 26,2016, இந்தியாவில் உள்ள நகரங்களில் பாதுகாப்பான நகரம் சென்னை என்று மெர்சர் குளோபல் கன்சல்டன்சி நிறுவன நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளன. அதாவது, குறைந்த அளவிலான குற்ற நடவடிக்கைகள், மேம்பட்ட சட்ட ஒழுங்கு விதிமுறைகள் அடிப்படையில் சென்னை பாதுகாப்பான நகரம் என்று மெர்சரின் வாழ்நிலை தர நிலவரம் மீதான ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வுக்காக உலகம் முழுதும் 230 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. உலக அளவில் பாதுகாப்பான நகரமாக சென்னை 113-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரமும், வெள்ளி கொலுசும் அணிவிக்கப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரமும், வெள்ளி கொலுசும் அணிவிக்கப்பட்டது

வெள்ளி, பெப்ரவரி 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி, அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அ.இ.அ.தி.மு.க.வினர் உற்சாகமாகக் கொண்டாடினர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனகோட்டை ஊராட்சியில் கழக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம், 2,500 ஏழை பெண்களுக்கு விலையில்லா புடவைகளையும், ஒரு குடும்பத்தினருக்கு கன்றுடன் கூடிய கறவை மாட்டையும் வழங்கினார். இதில், தஞ்சை