தான் பெற்ற அதிகாரத்தை அதிகமானோர் பெற வகை செய்தவர் : முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழிசை பிறந்த நாள் வாழ்த்து!

தான் பெற்ற அதிகாரத்தை அதிகமானோர் பெற வகை செய்தவர் : முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழிசை பிறந்த நாள் வாழ்த்து!

வியாழன் , பெப்ரவரி 25,2016, சென்னைதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இன்று 69வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஒரு பெண் அரசியல் வாதியாக தான் பெற்ற அதிகாரம் அதிக பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 50% உள்ளாட்சி அதிகாரத்தை பெண்களுக்கு வழங்கிய நிலையில் இந்த பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிப்பதில்

முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

வியாழன் , பெப்ரவரி 25,2016, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:– அகவை 68–ஐ அடைந்துள்ள தமிழக முதலமைச்சர் ‘அம்மா’வுக்கு, எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அன்னை பராசக்தியின் அருளால் தாங்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன். பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் காலத்திற்கு பின்னால் அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வை உருக்குலையாமல் உயர்த்தி எடுத்து அவரது காலத்தில் இருந்ததை விட அதிக வலுவுள்ளதாக மாற்றி தமிழகத்தின் முதல்–அமைச்சராக 3

ஆந்திராவில் தமிழர்கள் விடுதலைக்கான தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் பரிசு:தமிழக அரசு வழக்கறிஞர்கள் பெருமிதம்

ஆந்திராவில் தமிழர்கள் விடுதலைக்கான தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் பரிசு:தமிழக அரசு வழக்கறிஞர்கள் பெருமிதம்

வியாழன் , பெப்ரவரி 25,2016, ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பரிசாக சமர்பிப்பதாக, தமிழக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திர சிறைகளில் உள்ளவர்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து இலவச சட்ட உதவி கோரும் மனுக்களை பெறும்படி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 312 கோரிக்கை

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் 287 தமிழர்கள் விடுதலை: குடும்பத்தினர் முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க நன்றி

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் 287 தமிழர்கள் விடுதலை: குடும்பத்தினர் முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க நன்றி

வியாழன் , பெப்ரவரி 25,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா மேற்கொண்ட, தீவிர நடவடிக்கைகளின் பயனாக, ஆந்திர மாநில சிறைகளில் இருந்த 288 தமிழர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தாங்கள் விடுதலை செய்யப்பட மிகுந்த முயற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விடுவிக்கப்பட்ட 288 தமிழர்களும், அவர்களது குடும்பத்தினரும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். முதலமைச்சரின் பிறந்த நாளான இன்று விடுதலை செய்யப்பட்டது, தங்களை இரட்டிப்பு மகிழ்ச்சி அடையச் செய்ததாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஆந்திரச் சிறைகளில் உள்ள

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி : நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி : நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டது

புதன், பெப்ரவரி 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் ஐந்தாண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மாணவ-மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் முதலமைச்சர் செய்துள்ள மக்கள் நல

முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி போயஸ் தோட்ட இல்லத்தில் அலைகடலெனத் திரண்ட கழகத் தொண்டர்கள்:பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டம்

முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி போயஸ் தோட்ட இல்லத்தில் அலைகடலெனத் திரண்ட கழகத் தொண்டர்கள்:பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டம்

புதன்கிழமை, பிப்ரவரி 24, 2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, போயஸ் தோட்ட இல்லத்தில், இன்று அதிகாலை முதலே, அலைகடலெனத் திரண்ட கழகத் தொண்டர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர். முதலமைச்சருக்கு, அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, அதிகாலை முதலே கழகத் தொண்டர்கள்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தவின்பேரில் திருவண்ணாமலையில் 1,068 இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு விலையில்லா தலைகவசம் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தவின்பேரில் திருவண்ணாமலையில் 1,068 இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு விலையில்லா தலைகவசம் வழங்கப்பட்டன

புதன், பெப்ரவரி 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தவின்பேரில், திருவண்ணாமலையில் அ.இ.அ.தி.மு.க. சார்பில், ஆயிரத்து 68 இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு விலையில்லா தலைகவசம் வழங்கப்பட்டன. உயிர்காக்கும் தலைகவசம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருவண்ணாமலையில் ஆயிரத்து 68 இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு உயிர்காக்கும் விலையில்லா தலைகவசங்களை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பெருமாள்நகர் திரு. K. ராஜன் வழங்கினார். முதலமைச்சர் உருவம் அச்சடிக்கப்பட்ட டி-சர்ட் மற்றும் தலைகவசங்களை