மகாமகப் பெருவிழாவில் துப்புறவுப் பணியில் ஈடுபட்ட 1,400 ஊழியர்களுக்கு, தலா 2,000 ரூபாய் ஊக்கப்பரிசு : முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஊழியர்கள் நன்றி

மகாமகப் பெருவிழாவில் துப்புறவுப் பணியில் ஈடுபட்ட 1,400 ஊழியர்களுக்கு, தலா 2,000 ரூபாய் ஊக்கப்பரிசு : முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஊழியர்கள் நன்றி

புதன், பெப்ரவரி 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கும்பகோணம் மகாமகப் பெருவிழாவில் துப்புறவு பணிகளை மேற்கொண்ட பல்வேறு நகராட்சி பணியாளர்கள் ஆயிரத்து 400 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சிறப்பு பரிசு பெற்றுக் கொண்ட துப்புறவு ஊழியர்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.  உலக பிரசித்திபெற்ற கும்பகோணம் மகாமகப் பெருவிழா, கடந்த 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, புனித

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாள்: மாநிலம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாள்: மாநிலம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

புதன், பெப்ரவரி 24,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, மாநிலம் முழுவதும் கழக நிர்வாகிகள் நள்ளிரவில் பிறந்தநாள் கேக் வெட்டியும், நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் ஆலத்தூரில் உள்ள 5,668 பேருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு.ப.மோகன் வழங்கினார்.  கோவை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட P.N.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிபிறந்த நாள் வாழ்த்து

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிபிறந்த நாள் வாழ்த்து

புதன், பெப்ரவரி 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.  தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா, தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.  

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு‘அம்மா’ உணவகங்களில் சர்க்கரை பொங்கலுடன் 3 வேளை இலவச உணவு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு‘அம்மா’ உணவகங்களில் சர்க்கரை பொங்கலுடன் 3 வேளை இலவச உணவு

புதன், பெப்ரவரி 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று(புதன்கிழமை) 68–வது பிறந்தநாள் ஆகும். ஜெயலலிதா பிறந்தநாளை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று 68 கிலோ ‘கேக்’ வெட்டி கட்சியினர் கொண்டாடுகின்றனர். ‘அம்மா’ உணவகங்களில் சர்க்கரை பொங்கலுடன் 3 வேளை இலவச உணவு வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று தனது 68–வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10 மணியளவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள்,

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

புதன் , பெப்ரவரி 24,2016, தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 21 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கிராமத்தைச் சேர்ந்த திரு. தாமஸ் ஞானராஜ் என்பவரின் மகன் ஜெஸ்டின் ஜெபதாஸ், மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.

நேர்காணல் : கருணாநிதி மீதுள்ள கோபத்தால் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு

நேர்காணல் : கருணாநிதி மீதுள்ள கோபத்தால் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு

புதன், பெப்ரவரி 24,2016, கருணாநிதி மீதுள்ள கோபத்தால் உடல் நலத்தைக் காரணம் காட்டி மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நேர்காணலைப் புறக்கணித்து விட்டதாகக் கூறப்படுகிறது. திமுகவில் வேட்பாளர் நேர்காணல் திங்கள்கிழமை (பிப்.22) தொடங்கியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வேட்பாளர்களை நேர்காணல் செய்தனர். தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? தொகுதியைக் கூட்டணிக் கட்சி ஒதுக்கலாமா? தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்

இன்று முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் : பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன

இன்று முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் : பல்வேறு     நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன

புதன், பெப்ரவரி 24,2016, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு, அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆலயங்களில், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் மருத்துவமுகாம்கள் மற்றும் விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றன. முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் ஓட்டுனர் அணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து