26–ந் தேதி முதல் மார்ச் 3–ந் தேதி வரை அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டம்;முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

26–ந் தேதி முதல் மார்ச் 3–ந் தேதி வரை அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டம்;முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், பெப்ரவரி 23,2016, அ.தி.மு.க. அரசின் வரலாற்றுச்சாதனைகளை விளக்கிக்கூறும் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையி்ல் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் கழக அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளை பொதுமக்களிடையே விளக்குதல், குறித்து அண்ணா தொழிற்சங்கப்

234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும்: 77 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அமைச்சர் பழனியப்பன் பேச்சு

234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும்: 77 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அமைச்சர் பழனியப்பன் பேச்சு

திங்கட்கிழமை, பிப்ரவரி 22, 2016, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 77 ஜோடிகளுக்கு திருமண விழா, கிருஷ்ணகிரி கார்நேசன் திடலில் நேற்று நடந்தது. விழாவுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அசோக்குமார் எம்பி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, மனோரஞ்சிதம் நாகராஜ் எம்எல்ஏ, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கட்சியின் தலைமை

நீலகிரி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 8,500 பயனாளிகளுக்கு 8 கோடியே 6 லட்சம் ரூபாய் திருமண நிதி,33 கிலோ தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 8,500 பயனாளிகளுக்கு 8 கோடியே 6 லட்சம் ரூபாய் திருமண நிதி,33 கிலோ தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது

திங்கட்கிழமை, பிப்ரவரி 22, 2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களில் ஒன்றான தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களின் கீழ் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8,349 பயனாளிகளுக்கு 27 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதியுதவியும், 33 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.  ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சர்  ஜெயலலிதா பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பசுமை வீடுகள் திட்டம், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா

ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்:கட்சி மாநாட்டில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா உளரல்

ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்:கட்சி மாநாட்டில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா உளரல்

திங்கள் , பெப்ரவரி 22,2016, லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விஜயகாந்த் கட்சி மாநாட்டில் அவரது மனைவி உளறிக்கொட்டியது அனைத்து தரப்பு மக்களையும் நகைப்புக்குள்ளாக்கியுள்ளது. ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அவரது பேச்சுக்கு, தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.  காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விஜயகாந்த் கட்சியின் மாநாட்டில் அவரது மனைவி பிரேமலதாவும், தனது கணவரைப்போலவே முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, உளறிக்கொட்டி, அக்கட்சியனரை பெரும் குழப்பத்தில்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி விவசாயிகளுக்கு நீர்த்தெளிப்பான் கருவிகள் M.P .கோபாலகிருஷ்ணன் வழங்கினர்: 5 ஆண்டுகளில் 1,233 விவசாயிகளுக்கு உதவி

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி விவசாயிகளுக்கு நீர்த்தெளிப்பான் கருவிகள் M.P .கோபாலகிருஷ்ணன் வழங்கினர்: 5 ஆண்டுகளில் 1,233 விவசாயிகளுக்கு உதவி

திங்கள் , பெப்ரவரி 22,2016, விவசாயிகளுக்கு குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் ஈட்டும் வகையில், சொட்டு நீர் பாசனத்திற்கு முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காய்கறி விளைவிக்கும் ஆயிரத்து 233 விவசாயிகளுக்கு சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்த்தெளிப்பான் கருவிகளை அரசு வழங்கியுள்ளது. இதற்காக முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மலை மாவட்டம் நீலகிரியில் தேயிலையே பிரதான பயிராக விளங்கி

பாமக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது

பாமக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது

திங்கள் , பெப்ரவரி 22,2016, பாமகவைச் சேர்ந்த வெங்கத்துார் ஊராட்சி மன்ற தலைவர் சுனிதாவை போலீசார் கைது செய்தனர். பாமக மாநில துணை தலைவர் திருவள்ளூர் பாலயோகி. இவரது மனைவி சுனிதா. இவர் வெங்கத்துார் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த பகுதியில், கடம்பத்துார் ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் வசந்தகுமார், விக்னேஷ்,  நரேஷ் உள்ளிட்ட சிலர் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச பொருட்கள் வழங்க  டோக்கன்களை, அந்த பகுதி பொது மக்களிடம் வினியோகம்

முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழ மகளிர் பால்குட ஊர்வலம் : அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்தார்

முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழ மகளிர் பால்குட ஊர்வலம் : அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்தார்

திங்கள் , பெப்ரவரி 22,2016, முதல்வர் ஜெயலலிதாவின் 68 வது பிறந்தநாளையொட்டி சென்னையில் 568 பெண்கள் பால் குடம் ஏந்தி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.  முதல்வர் ஜெயலலிதாவின் 68 வது பிறந்தநாளையொட்டி வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் , சென்னை  சூளை படாளம் ஸ்ரீஆஞ்சநேயர் கோவிலிருந்து 568 பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். நேற்று காலை நடைபெற்ற  பால்குட  ஊர்வலத்தை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, துவக்கி வைத்தார். கவுன்சிலர் வேளாங்கண்ணி என்கிற

பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா:தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா:தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

திங்கள் , பெப்ரவரி 22,2016, பெண்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரே தலைவிமுதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் தான்  என்று ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் விழாவில் அமைச்சர். கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். முதலமைச்சர்ஜெயலலிதா  சிறப்பு திட்டத்தின் கீழ் சிவகாசி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் திருமாங்கல்ய தங்கம்வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் .சி.முத்துக்குமரன் தலைமையில் விருதுநகர்மாவட்டம், திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில்நேற்று  நடைபெற்றது.இவ்விழாவில் செய்தி மற்றும் சிறப்பு