கும்பகோணம் மகாமக விழா ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம்

கும்பகோணம் மகாமக விழா ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம்

வெள்ளி, பெப்ரவரி 12,2016, கும்பகோணம் மகாமக விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார். கும்பகோணம் மகாமக ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், வேலுமணி கலந்து கொண்டனர். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வா வர்மா, காவல்துறை தலைமை இயக்குனர் அசோக்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி: முதலமைச்சருக்கு நன்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி: முதலமைச்சருக்கு நன்றி

வெள்ளி, பெப்ரவரி 12,2016, கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சைக்கு அடுத்தபடியாக அதிக அளவு நெல் விவசாயம் செய்யப்படும் மாவட்டம் கன்னியாகுமரி. இம்மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் போக நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விவசாயிகளின் நலனைப்

27 தமிழக மீனவர்களையும், 71 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்குக் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

27 தமிழக மீனவர்களையும், 71 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :  பிரதமருக்குக் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளி, பெப்ரவரி 12,2016, இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் உள்பட அந்நாட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 27 பேரையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க, மத்திய வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இலங்கை வசமுள்ள 71 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். முதலமைச்சர்  ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், தங்களது பாரம்பரிய

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு

வெள்ளி, பெப்ரவரி 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினருடன் சந்தித்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவை, இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகன் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தவேண்டும் என கேட்டுக்கொண்டு, திருமண அழைப்பிதழை வழங்கினார். பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- எனது மகன்

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவ-மாணவிகளின் கல்வித் தரம் உயர்வு

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவ-மாணவிகளின் கல்வித் தரம் உயர்வு

வெள்ளி, பெப்ரவரி 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 27 உண்டு-உறைவிடப் பள்ளிகளில், ஏராளமான வசதிகளுடன் பழங்குடியின மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருவதால், பழங்குடியின மக்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. மலைமாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், குறும்பர், இருளர், காட்டுநாயக்கர் என 5 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வசதியற்ற நிலையில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதால், இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக் கனியாக இருந்தது. முதலமைச்சர்

தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன

தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன

வெள்ளி, பெப்ரவரி 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் கழகம் சார்பில், இருங்காட்டுக்கோட்டையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைக் கழககப் பேச்சாளர்-நடிகர் திரு. ராமராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்று, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைத்தனர். திருவள்ளூர்

நாகை மாவட்டத்தில் ஆசியாவின் மிகப்பெரிய நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணி தீவிரம்:முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

நாகை மாவட்டத்தில் ஆசியாவின் மிகப்பெரிய நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணி தீவிரம்:முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

வெள்ளி, பெப்ரவரி 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில், ஒரு லட்சம் டன் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில், ஆசியாவின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டத்திற்கு விவசாயிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். காவிரி டெல்டா மாவட்டமான நாகை மாவட்டத்தில், குறுவை, சம்பா, தாளடி என 3 வகையான காலங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இதன்மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லானது, ஆண்டுக்கு 3 லட்சம்