திருவண்ணாமலை கோயில் குளத்தில் மூழ்கி இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திருவண்ணாமலை கோயில் குளத்தில் மூழ்கி இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம்  நிதியுதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், பெப்ரவரி 09,2016, தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது, திருவண்ணாமலை கோயில் குளத்தில் மூழ்கி இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவண்ணாமலை   நகரம்,   அருள்மிகு   அருணாசலேஸ்வரர்  திருக்கோயில் அருகிலுள்ள  அய்யங்குளத்தில் 8.2.2016 அன்று நடைபெற்ற தீர்த்தவாரி  நிகழ்ச்சியின்போது    திருவண்ணாமலை  நகரத்தைச் சேர்ந்த ராஜா மகன் புண்ணியக்கோட்டி,  சீனுவாசன் மகன் வெங்கட்ராமன், சுப்பிரமணியன் மகன் மணிகண்டன்,  விழுப்புரம் மாவட்டம்,  கள்ளக்குறிச்சி வட்டம்,   நீலமங்கலம் பகுதியைச்  சேர்ந்த

தமிழக சட்டசபை வரும் 16–ந்தேதி கூடுகிறது:அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபை வரும் 16–ந்தேதி கூடுகிறது:அன்றே இடைக்கால பட்ஜெட்  தாக்கல்

செவ்வாய், பெப்ரவரி 09,2016, தமிழக சட்டசபை வரும் 16–ந்தேதி கூடுகிறது. மேலும் அன்று தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 20–ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மீது நடந்த விவாதத்தின் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள். இதற்கு முதல்வர் ஜெயலலிதா விரிவாக பதில் அளித்து பேசினார். இந்த நிலையில் தமிழக சட்டசபையின் அடுத்த

இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

செவ்வாய், பெப்ரவரி 09,2016, இந்தியாவிலேயே முதன் முறையாக விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைசெயலகத்தில் அவசர கால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்கள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் கடற்கரை சாலை மற்றும் தலைமை செயலகம் எதிரில் அலங்கார பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தலைமை செயலக வாசலில் வாழை மரங்கள் கட்டப்பட்டு,

மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா:இனி வீட்டுக்கே வரும் மருத்துவ சேவை

மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா:இனி வீட்டுக்கே வரும் மருத்துவ சேவை

திங்கள் , பெப்ரவரி 08,2016, சென்னை: சந்து பொந்தெல்லாம் புகுந்து வந்து மக்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை தரும் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று துவக்கி வைக்கப்பட்ட அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களில், 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 இருசக்கர வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடவர் மட்டுமின்றி, பெண் அவசரகால மருத்துவ உதவியாளரும் இயக்கும் வண்ணம் இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன இது

தம்மம்பட்டி பேரூராட்சியில், 6390 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி கிரைண்டர், மின்விசிறி வழங்கினார் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தம்மம்பட்டி பேரூராட்சியில், 6390 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி கிரைண்டர், மின்விசிறி வழங்கினார் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திங்கள் , பெப்ரவரி 08,2016, தம்மம்பட்டி பேரூராட்சியில் நேற்று விலையில்லா மிக்சி கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தம்மம்பட்டி பேரூராட்சி தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்று பேசினார். சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். மாநில கூட்டுறவு வங்கித்தலைவர் இளங்கோவன் கள்ளகுறிச்சி தொகுதி எம்பி காமராஜ் அரசின் சாதனைகளை பற்றி விளக்கி பேசினார். தமிழக நெடுங்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் பழனிசாமி அதிமுக அரசின் சாதணைகளை பற்றி பேசினார்.

அ.இஅ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பில் பா. நாராயண பெருமாள் நியமனம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.இஅ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பில் பா. நாராயண பெருமாள் நியமனம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , பெப்ரவரி 08,2016, அ.இஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சர்  ஜெயலலிதா, கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில், ராதாபுரம் ஒன்றியக்கழகச் செயலாளர் திரு. பா. நாராயண பெருமாளை நியமித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரும், ராதாபுரம் ஒன்றியக்கழகச் செயலாளருமான திரு. பா. நாராயண பெருமாளை இன்று முதல் நியமிப்பதாகத்

ரூ.144 கோடி செலவில் 701 புதிய பஸ்கள்–65 மினி பஸ்கள்:முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

ரூ.144 கோடி செலவில் 701 புதிய பஸ்கள்–65 மினி பஸ்கள்:முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

திங்கள் , பெப்ரவரி 08,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 144 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 701 புதிய பேருந்துகள் மற்றும் 65 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை கொடியசைத்து துவக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது; ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள்

கெயில் எரிவாயு திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல்

கெயில் எரிவாயு திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல்

திங்கள் , பெப்ரவரி 08,2016, தமிழகத்தில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்கும் கெயில் எரிவாயு திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து பிறப்பித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவில், கெயில் எரிவாயு திட்டம் செயல்படுத்தும்பட்சத்தில் சுமார் 1.2 லட்சம் மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்படும். விவசாய நிலங்களைத் தவிர்த்து எரிவாயு குழாய்களை சாலையோரம் பதிக்க உத்தரவிட வேண்டும்