கட்சி நடத்தவே தகுதி இல்லாத விஜயகாந்துடன் கூட்டணிக்காக கெஞ்சுகிறது திமுக:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

கட்சி நடத்தவே தகுதி இல்லாத விஜயகாந்துடன் கூட்டணிக்காக கெஞ்சுகிறது திமுக:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

திங்கள் , பெப்ரவரி 08,2016, கூட்டணிக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் கெஞ்ச வேண்டிய நிலையில்தான் திமுக உள்ளதாக அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம் செய்துள்ளார் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அரசியல் கட்சி நடத்துவதற்கு தகுதியே இல்லாத விஜயகாந்திடம் கெஞ்சுகின்ற நிலையில் தி.மு.க. உள்ளது என்றும்  மக்கள் ஒருபோதும் தி.மு.க கவை ஏற்றுக் கொள்வதாக இல்லை என்றும் கூறினார். திமுக என்பது ஒரு

விவசாயிகளை பாதிக்காத வகையில் மாற்றுப்பாதையில் கெயில் திட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

விவசாயிகளை பாதிக்காத வகையில் மாற்றுப்பாதையில் கெயில் திட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

திங்கள் , பெப்ரவரி 08,2016, கெயில் நிறுவன திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கூட்டநாடு – மங்களூரு, வழியாக பெங்களூருவுக்கு குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த திட்டத்தை தற்போது திட்டமிட்டுள்ளபடி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்:பணி நியமன வேலைவாய்ப்பு ஆணைகளை அமைச்சர் T.K.M.சின்னையா வழங்கினார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்:பணி நியமன வேலைவாய்ப்பு ஆணைகளை அமைச்சர் T.K.M.சின்னையா வழங்கினார்

திங்கள் , பெப்ரவரி 08,2016, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– சென்னையில் அண்மையில் பெய்த கனமழையினால் கால்வாய் கரையோரங்களில் வாழ்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, கடந்த டிசம்பர்(2015) மாதம் 29–ந்தேதி அன்று மறுகுடியமர்வு பணிகளையும் தொடங்கி வைத்தார்.

மாநிலம் முழுவதும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

மாநிலம் முழுவதும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில்  நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

திங்கள் , பெப்ரவரி 08,2016, சேலம் மாவட்டத்தில், தம்மம்பட்டி பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 390 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். இதில், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. காமராஜ் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தருமபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டையைச் சேர்ந்த 105 பயனாளிகளுக்கு 13 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளை அமைச்சர் திரு. பி. பழனியப்பன்

விண்கல் விழுந்ததில் உயிரிழந்த ஓட்டுனர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

விண்கல் விழுந்ததில் உயிரிழந்த ஓட்டுனர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , பெப்ரவரி 08,2016, சென்னை : நாட்றாம் பள்ளியில் உள்ளதனியார் பொறியியல் கல்லூரியில் விண்கல் விழுந்ததில் உயிரிழந்த பேருந்து ஒட்டுநர் காமராஜ் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த மூவரின் சிகிச்சைக்கு தலா ரூ 50 ஆயிரம் வழங்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட  அறிக்கை – வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி சாதனைகள் அடங்கிய புத்தகங்களை நாகர்கோவிலில் தமிழ் மகன் உசேன், என். தளவாய் சுந்தரம் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினர்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி சாதனைகள் அடங்கிய புத்தகங்களை நாகர்கோவிலில் தமிழ் மகன் உசேன், என். தளவாய் சுந்தரம் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினர்

திங்கள் கிழமை, பிப்ரவரி 08, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி சாதனைகள் அடங்கிய புத்தகங்களை ஜெயலலிதா பேரவை சார்பில் நாகர்கோவிலில்  எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், மாவட்ட செயலாளர் என். தளவாய் சுந்தரம் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினர். ஜெயலலிதாவை முதலமைச்சராக்க வேண்டி மாபெரும் லட்சிய பேரணி மற்றும் தெருமுனை கூட்டம் நாகர்கோவில் கோட்டார் ரெயிலடி திடலில் நடைப்பெற்றது. அங்கிருந்த புறப்பட்ட லட்சிய பேரணி கம்பளம்,கண்ணாகுடிதெரு, கல்மட தெரு, வடிவீஸ்வரம், தெற்குரத வீதி,

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் நேரில் ஆறுதல்

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் நேரில் ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 07, 2016, டி.கல்லுப்பட்டி சாலை விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர்கள்  செல்லூர் கே.ராஜு,  பி.தங்கமணி, டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்து, மதுரை  ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் கே.ராஜு,  தொழில்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்  பி.தங்கமணி,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

போடியில் ரூ.19 கோடியே 67 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் : சுகாதார வசதிகளை அமல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மக்கள் நன்றி

போடியில் ரூ.19 கோடியே 67 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் : சுகாதார வசதிகளை அமல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மக்கள் நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டியில் 19 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுகாதார வசதிகளை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வரும் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு தேனி மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு

,தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலத்திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக ஃபிஜி சுற்றுலாத்துறை அமைச்சர் பாராட்டு

,தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலத்திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக ஃபிஜி சுற்றுலாத்துறை அமைச்சர் பாராட்டு

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும், நீண்டகால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாகவும், ஃபிஜி தீவுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர் Faiyaz Siddic Koya பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா – ஃபிஜி நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, ஃபிஜி நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வந்த இக்குழுவினர், தமிழகத்தில்

மதுரை மாவட்டத்தில் 3,912 பேருக்கு சிறு வணிக கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

மதுரை மாவட்டத்தில் 3,912 பேருக்கு சிறு வணிக கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, மதுரை மாவட்டத்தில் 3,912 பேருக்கு 1 கோடியே 96 லட்சம் ரூபாய் சிறு வணிக கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். தமிழகத்தில் 2 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு அம்மா சிறு வணிக கடன் உதவி திட்டம் மூலம் ரூ.100 கோடி வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலத்தில் 32 மாவட்டங்களிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு சிறு வியாபாரிகளுக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் இந்த கடன்