இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு  நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், நிதி உதவிகள் வழங்கப்பட்டன. தங்களின் குடும்ப வறுமையை போக்க நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள நாகை மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினர், அன்றாட செலவினங்களை சமாளிக்கும் வகையில் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் :உயர்தர சிகிச்சை கிடைத்ததற்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் :உயர்தர சிகிச்சை கிடைத்ததற்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி!

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, மருந்து பரிசோதனைகள் பெற்றனர். முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்சென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. அமைச்சர் திருமதி. பா.வளர்மதி, டாக்டர் ஜெ ஜெயவர்தன் எம்.பி., உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த முகாமில், மகப்பேறு, குழந்தைகள், இதயம், எலும்பு, சிறுநீரகம், காது, மூக்கு, தொண்டை,

விருத்தாசலத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணி:அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார்

விருத்தாசலத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணி:அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, விருத்தாசலத்தில் அ.தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணியை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். அ.தி.மு.க.வின் கடலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பேரணி விருத்தாசலத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட பேரவை செயலாளர் என்ஜினீயர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரசெயலாளர் கலைச்செல்வன், நகரசபை தலைவர் அருளழகன், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், முனுசாமி, பச்சமுத்து, மங்கலம்பேட்டை பேரூராட்சி செயலாளர் நூர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வணிகவரி

பணியின்போது உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பணியின்போது உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்  வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, பணியின்போது உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் ஏ.பாலமுருகன், திருச்சி கோட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் நிலைய தலைமைக் காவலர் து.ஆரோக்கியதாஸ், தனுஷ்கோடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முனியசாமி, கரூர்-வேலாயுதம்பாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர் சு.பாஸ்கரன், திருவண்ணாமலை-புதுப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், கடலூர்-நடுவீரப்பட்டு காவல் நிலைய சிறப்பு

செல்போன் வெடித்து கண்பார்வை இழந்த சிறுவனுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மீண்டும் பார்வை:சிறுவனின் பெற்றோர் முதலமைச்சருக்கு நன்றி

செல்போன் வெடித்து கண்பார்வை இழந்த சிறுவனுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மீண்டும் பார்வை:சிறுவனின் பெற்றோர் முதலமைச்சருக்கு நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, கைப்பேசி வெடித்ததால் கண் பார்வை பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. கண் பார்வை குறைபாடை ஒரே நாளில் சரிசெய்ய, உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிறுவனின் பெற்றோர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் கீழ்வாசல் பகுதியைச் சேர்ந்த எட்டியப்பன்-வெண்ணிலா தம்பதியரின் மகன் 9 வயது சிறுவன் தனுஷ். கடந்த 29ம் தேதி இரவு, மின் இணைப்புடன் கூடிய

பொதுபட்ஜெட்டில் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

பொதுபட்ஜெட்டில் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, வரும் பொதுபட்ஜெட்டில் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் மாநில நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், திட்டங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் நிதி உதவி குறைக்கப்பட்டிருப்பதால் மாநில அரசு அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். நிதி பகிர்வினால் ‌ஏற்படும் பாதிப்பை சரி செய்வதற்காக, நடப்பு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வெள்ள மீட்பு நடவடிக்கைக்காக