சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெற இன்றும் தலைமைக் கழகத்தில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்

சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெற இன்றும் தலைமைக் கழகத்தில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளபடி, சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில், விண்ணப்பப் படிவங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி, தொடர்ந்து ஏராளமானோர் விருப்ப மனு அளித்து வருகின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க லட்சிய பேரணி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க லட்சிய பேரணி

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க லட்சிய பேரணி பல்வேறு மாவட்டங்களில் எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட ஐந்து கோடியே 79 லட்சம் வாக்காளர்களை நேரில் சந்தித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் சாதனைகள், ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் விளக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில்

வெள்ள நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட விருது – முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்

வெள்ள நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட விருது – முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, இதர திட்டங்களுடன் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட தேசிய விருதினை பெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் திரு.கா. பாஸ்கரன் ஆகியோரும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை

ஏழைப் பெண்களுக்கு, மானிய உதவியுடன் நவீன ரக தையல் இயந்திரங்கள்:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் மனமார்ந்த நன்றி

ஏழைப் பெண்களுக்கு, மானிய உதவியுடன் நவீன ரக தையல் இயந்திரங்கள்:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் மனமார்ந்த நன்றி

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 05, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஏழை-எளிய பெண்களுக்கு, மானிய உதவியுடன் நவீன ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டதால், பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை எளிய பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, தமிழகம் முழுவதும் மகளிர் தையல் சங்கங்கள் உருவாக்கப்பட்டு, அதன் உறுப்பினர்களுக்கு மானிய உதவியுடன் தாட்கோ, டாப்செட்கோ மற்றும் டாம்கோ நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, 68 வகையான சீர்வரிசை பொருட்களுடன்,68 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, 68 வகையான சீர்வரிசை பொருட்களுடன்,68 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி  வைக்கப்பட்டது

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 05, 2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 68 ஜோடிகளுக்கு உடுமலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் வாழ்த்து மடலை வாசித்து, 68 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி அமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில், உடுமலை டாக்டர் எம்.ஜி.ஆர். அரங்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 68

தனித்தனியே போட்டியிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சி:பெண்கள் மத்தியில் அதிமுக விற்கு அமோக ஆதரவு! கருத்துக்கணிப்பில் தகவல்

தனித்தனியே போட்டியிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சி:பெண்கள் மத்தியில் அதிமுக விற்கு அமோக ஆதரவு! கருத்துக்கணிப்பில் தகவல்

வெள்ளி, பெப்ரவரி 05,2016, சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக தனித்து போட்டியிட்டால் அதிமுகவே வெற்றி பெறும் என்று குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவித்துதுள்ளது. தனித்து போட்டியிட்டால் எந்த கட்சிக்கு ஆதரவு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிமுகவிற்கு 40.10% பேரும், திமுகவிற்கு 30.16% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. தேர்தல் ஆணையம் தனது பணிகளை கவனிக்க தயாராகிவிட்டது. வாக்காளர்களும் விரலில் மை

தி.மு.க விருப்ப மனு,கம்பி நீட்டும் நிர்வாகிகள்:வெறிச்சோடிய அறிவாலயம்

தி.மு.க  விருப்ப மனு,கம்பி நீட்டும் நிர்வாகிகள்:வெறிச்சோடிய அறிவாலயம்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 05, 2016, தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறுவது ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த நிலையில் திமுகவிலும் விருப்ப மனுக்கள் பெறுவது தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களைத் தரலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது. பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 25,000 கட்டணம் செலுத்தும், தனித் தொகுதிகளுக்கு ரூ. 15,000 கட்டியும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு இரு வகை தொகுதிகளுக்கும் கட்டணம் ரூ. 15,000தான். விண்ணப்ப படிவத்திற்குத்

வெள்ள நிவாரணத்திற்கு மேலும் ரூ.18 கோடி வழங்கப்பட்டது:முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.338 கோடி அளிப்பு

வெள்ள நிவாரணத்திற்கு மேலும் ரூ.18 கோடி வழங்கப்பட்டது:முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.338 கோடி அளிப்பு

வெள்ளி, பெப்ரவரி 05,2016, மழை-வெள்ள நிவாரணத்துக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.338 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (பிப்.4) மட்டும் பெரு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ரூ.18 கோடி நிதி அளித்தனர். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: “லார்சன் அண்ட் டியூப்ரோ’: மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதாவிடம், பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமையன்று, “லார்சன் அண்ட் டியூப்ரோ லிமிடெட்’ நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர்

காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்;முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்;முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, பெப்ரவரி 05,2016, அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்வதற்காக டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:– வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள உழவர்களின் வாழ்வு வளம்பெற பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் எனது அரசு