முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி “புதிய நம்பிக்கை மையத்தை” அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

திங்கள் , பெப்ரவரி 01,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு பொது மருத்துவமனையில் புதிய நம்பிக்கை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.எச்.ஐ.வி தொற்று இல்லா தமிழகத்தை உருவாக்க அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் அன்னவாசல் அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரிசோதனை மேற்கொள்ளும் நம்பிக்கை மைய திறப்புவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட

கனவுகள் நனவாகிடவே கைதூக்கி நிற்க வைத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

கனவுகள் நனவாகிடவே கைதூக்கி நிற்க வைத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

திங்கள் , பெப்ரவரி 01,2016, தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான அற்புதத் திட்டமான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 16.01.2012 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் 1 கோடியே 34 இலட்சம் குடும்பங்கள் இலவச மருத்துவ சேவையைப் பெற்று பயனடைகின்றனர். மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள தொலைதூர பகுதிகளில் வாழும் ஏழை, எளிய கிராமப்புற

2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தை முதலமைச்சர் ஜெயலலிதா  திறந்து வைத்தார்

திங்கள் , பெப்ரவரி 01,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், கோயம்புத்தூரில் 1 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 20 கோடியே 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், வணிகவரி சோதனைச் சாவடி கட்டடம், சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்

பா.ம.க.வின் ராமதாஸ்,இட ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் என்றைக்காவது பேசியது உண்டா? : படையாச்சியார் பேரவை கேள்வி

பா.ம.க.வின் ராமதாஸ்,இட ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் என்றைக்காவது பேசியது உண்டா? : படையாச்சியார் பேரவை கேள்வி

திங்கள் , பெப்ரவரி 01,2016, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், வன்னியர்களின் தனி இட ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் என்றைக்காவது பேசியது உண்டா? என படையாச்சியார் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அப்பேரவை தெரிவித்துள்ளது. படையாச்சியார் பேரவையின் மாநிலத் தலைவர் திரு. காந்தி, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். தனது

குமரி மாவட்டத்தில் நெல் அறுவடையில் அமோக மகசூல்: பாசனத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

குமரி மாவட்டத்தில் நெல் அறுவடையில் அமோக மகசூல்: பாசனத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

திங்கள் , பெப்ரவரி 01,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், பாசனத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ம் பருவ நெல் அறுவடையில் அமோக மகசூல் கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ நெல் சாகுபடி ஜுன் மாதத்திலும், 2-ம் பருவ சாகுபடி அக்டோபர் மாதத்திலும் தொடங்குகின்றன. தற்போது 2-ம் பருவ நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா,

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

திங்கள் , பெப்ரவரி 01,2016, இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதாக கூறியுள்ளார். 2015-ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர்களையும் ஏற்கனவே

கிராமங்களின் பொருளாதாரத்தை முன்னேற்றியவர் ‎முதலமைச்சர்‬ ஜெயலலிதா:‬மதுரையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

கிராமங்களின் பொருளாதாரத்தை முன்னேற்றியவர் ‎முதலமைச்சர்‬ ஜெயலலிதா:‬மதுரையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

திங்கள் , பெப்ரவரி 01,2016, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் மதுரை மாநகர், புறநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் அமைச்சர்