திங்கள் , பெப்ரவரி 01,2016, ராமநாதபுரத்தில், சிறப்பாக செயல்பட்டு வரும் அம்மா உப்பு உற்பத்தி நிலையத்தில், மாதம் 2 ஆயிரத்து 500 டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய சிந்தனையில் உருவான அம்மா உப்பு திட்டத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் உப்பைவிட, குறைந்த விலையில் அம்மா உப்பு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள
அம்மா உப்பு மாதம் 2,500 டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது: இதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது
கலால் வரி உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம்
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு முதல்வர் ஜெயலலிதா சூளுரை
அதிமுக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்கள்: பிப். 10-இல் முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்
திங்கள் , பெப்ரவரி 01,2016, அதிமுக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 11 மணிக்கு கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா நடத்திவைக்கிறார். திருமணம் நடைபெறும் கட்சியினர் விவரம் குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் மகள், திருவாரூர் மாவட்டச் செயலரும், உணவு-இந்து சமய அறநிலையத் துறை
ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் நிலக்கரியில் இயங்கும் அனல் மின்திட்டம் : முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்
திங்கள் , பெப்ரவரி 01,2016, தமிழ்நாட்டில் முதல் முறையாக, திருவள்ளூர் மாவட்டம் – அத்திப்பட்டில் 6 ஆயிரத்து 376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள, நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறனுடைய அலகினை, வடசென்னை மிகஉய்ய அனல்மின்திட்டம் III-க்காக, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் ஆகஸ்டு 2019-ல் நிறைவுபெறும்போது, நாளொன்றுக்கு 19 புள்ளி 2 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், அதன்மூலம் தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் மில்லியன்
முதலமைச்சர் உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு சுமார் 15 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கும் பணி தொடங்கியது
திங்கள் , பெப்ரவரி 01,2016, கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளத்தால் நாகை மாவட்டம் சீர்காழியில், விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டு சேதமடைந்தன. இதில் சீர்காழி தாலுகாவில் 11 ஆயிரத்து 84 ஹெக்டேர் சாகுபடி பரப்பில் பயிர்கள் சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டு, வெள்ள நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, சீர்காழியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிகள் மூலம் 23 ஆயிரம் விவசாயிகளுக்கு சுமார் 15 கோடி ரூபாய் வெள்ள நிவாரணம்
திமுக ஆட்சியின் வேலை வாய்ப்பு குறித்து விவாதிக்க தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி சவால்
ஞாயிறு, ஜனவரி 31,2016, கடந்த திமுக ஆட்சியிலும், தற்போதைய அதிமுக ஆட்சியிலும் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகள் குறித்தும், அவற்றின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் குறித்தும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விவாதிக்க தயாரா? என தொழில்துறை அமைச்சர் தங்கமணி சவால் விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கி சிறப்புரை
கலால் வரி உயர்வுக்கு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம்:மக்கள் நலன் கருதி விற்பனை வரியை உயர்த்தவில்லை என்றும் அறிவிப்பு
ஞாயிறு, ஜனவரி 31,2016, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரி உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். கலால் வரி உயர்வையடுத்து பல மாநிலங்கள் விற்பனை வரியை உயர்த்தியபோதிலும், மக்கள் நலன் கருதி தமிழக அரசு பெட்ரோல், டீசல் விற்பனை வரியை உயர்த்தவில்லை என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல் மற்றும் டீசல்