விழுப்புரம் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கியதே தி.மு.க. அரசுதான்: முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

விழுப்புரம் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கியதே தி.மு.க. அரசுதான்: முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 31, 2016, சென்னை – விழுப்புரம் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தி.மு.க. அரசு என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இக்கல்லூரியில் பயின்ற இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மாணாக்கர்களை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்திடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள

சென்னை மாநகராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சியாக மாற்றம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சியாக மாற்றம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, ஜனவரி 30, 2016, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியினை பெருநகர சென்னை மாநகராட்சி என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியினை பெருநகர சென்னை மாநகராட்சி என அறிவித்து காணொலிக் காட்சி மூலமாகத் தொடக்கி வைத்தார். சென்னை மாநகராட்சியானது 10 மண்டலங்கள், 155 வார்டுகளுடன்

சென்னையில் மேலும் 31 அம்மா உணவகங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னையில் மேலும் 31 அம்மா உணவகங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சனிக்கிழமை, ஜனவரி 30, 2016, சென்னையில் புதிதாக அமைக்கப்பட்ட 31 அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான திருவொற்றியூர், திரு.வி.க.நகர், இராயபுரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் 8 கோடியே 25 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 31 அம்மா உணவகங்கள்; ஜெ.ஜெ. நகர் – பாடிக்குப்பம் சாலையில் 1

கருணாநிதி ஒரு இனத்துரோகி: வைகோ குற்றச்சாட்டு

கருணாநிதி ஒரு இனத்துரோகி: வைகோ குற்றச்சாட்டு

சனி, ஜனவரி 30,2016, திமுக தலைவர் கருணாநிதி ஒரு இனத்துரோகி என்றும், திமுகவுடன் மதிமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்றும் வைகோ தெரிவித்துள்ளார். ஈழ விடுதலைக்காக குரல் எழுப்பி சென்னையில் தீ குளித்து உயிரிழந்த முத்துக்குமாரின் நினைவு அஞ்சலி கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை வைகோ சுட்டிக்காட்டினார். அப்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தும், தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க எவ்வித

விழுப்புரம் எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்கள் அரசு கல்லூரிக்கு மாற்றம்:முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

விழுப்புரம் எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்கள் அரசு கல்லூரிக்கு மாற்றம்:முதல்வர்  ஜெயலலிதா உத்தரவு

சனி, ஜனவரி 30,2016, மூன்று மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து விழுப்புரம் எஸ்விஎஸ் தனியார் கல்லூரி மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் கிராமத்தில் இயங்கி வரும் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மூன்று மாணவிகள் பிரியங்கா, சரண்யா மற்றும் மோனிஷா ஆகியோரது இறப்பை தொடர்ந்து காவல் துறை

திமுக தொண்டர்களை அதிர வைத்த கருணாநிதி:தொண்டர்கள் உற்சாகம் இழப்பு

திமுக தொண்டர்களை அதிர வைத்த கருணாநிதி:தொண்டர்கள் உற்சாகம் இழப்பு

சனி, ஜனவரி 30,2016, சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பவர்கள் அதற்கான கட்டணமாக ரூ.25 ஆயிரம் கட்ட வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், விருப்ப மனு அளிப்பவர்கள் ரூ 11 ஆயிரம் கட்டினால் போதுமானது என அதிமுக அறிவித்துள்ளது. ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலில், எதிர்க் கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த திமுக, சட்ட மன்றத் தேர்தல்

மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: ராமதாஸ் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்

மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: ராமதாஸ் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்

சனி, ஜனவரி 30,2016, விதிமுறைகளை மீறி மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, இந்தூர் மற்றும் லக்னோவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு, விதிகளை மீறி அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு

ரூ.3636 கோடி மதிப்பில் 7 திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்:இதன் மூலம் 24,653 பேருக்கு வேலை வாய்ப்பு

ரூ.3636 கோடி மதிப்பில் 7 திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்:இதன் மூலம் 24,653 பேருக்கு வேலை வாய்ப்பு

சனி, ஜனவரி 30,2016, சென்னை – ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 24,653 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 7 திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.3636 கோடி மதிப்பில் 7 திட்டங்களையும் அவர் திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– உற்பத்தியைப் பெருக்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தச் செய்வதிலும், இந்தியாவில், தமிழகத்தை தொழில் துறையில் வலிமை மற்றும் எழுச்சி மிக்கதாக

பாராளுமன்ற தேர்தல் வெற்றியை விட ‘சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றி பெற களப் பணியாற்றிட அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

பாராளுமன்ற தேர்தல் வெற்றியை விட ‘சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றி பெற  களப் பணியாற்றிட அ.தி.மு.க. தொண்டர்களுக்கு  முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

சனி, ஜனவரி 30,2016, சட்டப் பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என அதிமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தலையொட்டி, அதிமுகவினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. எனவே, அதிமுகவினர் ஒவ்வொருவரும் விழிப்புடன் பணியாற்றி ஜனநாயக வயலில் இருந்து