வேலூர் மாவட்டத்தில் 1,29,000 அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் :முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து தரப்பு தொழிலாளர்களும் நன்றி

வேலூர் மாவட்டத்தில் 1,29,000 அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் :முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து தரப்பு தொழிலாளர்களும் நன்றி

புதன்கிழமை, ஜனவரி 27, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவையடுத்து, வேலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 36 அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் நலத்திட்ட உதவிகளை குக்கிராமங்களைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் சிரமமின்றி பெறுவதற்கு வசதியாக இன்றும் நாளை மறுநாளும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள தொழிலாளர்களும் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெறுவதற்கு

மகாமகம் திருவிழாவை முன்னிட்டும், பாசனத்துக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மகாமகம் திருவிழாவை முன்னிட்டும், பாசனத்துக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

புதன், ஜனவரி 27,2016, கும்பகோணம் மகாமகம் திருவிழாவை முன்னிட்டும், பாசனத்துக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காவேரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக 9.8.2015 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டதை அடுத்து, காவேரி டெல்டாவில் முழு வீச்சில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளது. காவேரி டெல்டாவில் ஒரு சில பகுதிகளில் தாமதமாக நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள

ஆமை புகுந்த வீடு எப்படி உருப்படும்? : குஷ்பு பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கருத்து

ஆமை புகுந்த வீடு எப்படி உருப்படும்? : குஷ்பு பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கருத்து

புதன், ஜனவரி 27,2016, காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பு மற்றும் இளங்கோவன் ஆகியோர் மட்டும் முன்னிலை பெற வேண்டும் என்று நினைக்கின்றனர் என்று முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி கூறியுள்ளார். தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விஜயதாரணி சமீபத்தில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய நீக்கம் பற்றி ஆவேசம் அடைந்த விஜயதாரணி குஷ்பு மற்றும் இளங்கோவன் ஆகியோருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை

தமிழ்நாட்டில் ரூ.1033 கோடியில் 35 துணை மின் நிலையங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழ்நாட்டில் ரூ.1033 கோடியில் 35 துணை மின் நிலையங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

புதன், ஜனவரி 27,2016, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் ஈரோடு மாவட்டம் – திங்களூரில் 90 கோடியே 79 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், தமிழகத்தின் 19 மாவட்டங்களில் 942 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 34 துணை மின் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும்,

அம்மா அழைப்பு மையத்தை பற்றி குறை கூறி பொது மக்கள் முன்னால் அசிங்கபட்ட ஸ்டாலின்

அம்மா அழைப்பு மையத்தை பற்றி குறை கூறி பொது  மக்கள் முன்னால்  அசிங்கபட்ட ஸ்டாலின்

புதன்கிழமை, ஜனவரி 27, 2016, திமுக பொருளாளர் ஸ்டாலின் பொது மக்கள் முன்னால் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, முதலமைச்சர் தொடங்கி வைத்த அம்மா அழைப்பு மையத்தை பற்றி குறை கூறினார். பொது மக்கள் முன்னால் தனது தொகுதி மக்களுக்காக அறிவிக்கப்பட்ட எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்புக்கொள்ளலாம் என்று கூறிய அவர், அந்த எண்ணுக்கு முயற்சித்தார். ஆனால், அது வேலை செய்யவில்லை.மறுபடியும் அந்த எண்ணுக்கு முயற்சித்தார். அப்போதும் அது வேலை செய்யவில்லை. இதனால் பொது மக்கள் முன்னால் மேடையில் அசிங்கபட்ட

அதிக தானிய மகசூல் செய்த பெண் விவசாயிக்கு சிறப்பு விருது: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

அதிக தானிய மகசூல் செய்த பெண் விவசாயிக்கு சிறப்பு விருது: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

புதன், ஜனவரி 27,2016, குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னை கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், அதிக தானிய மகசூல் செய்த பெண் விவசாயி ப.பிரசன்னாவுக்கு சிறப்பு விருதினை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். மதுரை மாவட்டம் திருப்பாலையைச் சேர்ந்த பிரசன்னா, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப முறையை கடந்த பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார். டிஆர்ஒய் 3 ரக விதையை தஞ்சாவூரில் வேளாண்மைத் துறையிடம் இருந்து பெற்று, புதிய தொழில்நுட்ப ஆலோசனைகளைக் கடைப்பிடித்தார். 68 சென்ட்

குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்:முதலமைச்சருக்கு விருதாளர்கள் நன்றி

குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்:முதலமைச்சருக்கு விருதாளர்கள் நன்றி

புதன், ஜனவரி 27,2016, சென்னை கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கர், கோ.சீனிவாசன், ரிஷி, முகமது யூனுஸ் ஆகிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் காசோலையும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. வெள்ளத்தின்போது 1,500 பேரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர்: சென்னையில் அண்மையில் மழை-வெள்ளத்தின்போது தன்னார்வத் தொண்டு

குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள்:வெள்ள நிவாரண உதவிகளை விரைந்து வழங்கிய தமிழக அரக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள்:வெள்ள நிவாரண உதவிகளை விரைந்து வழங்கிய தமிழக அரக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

புதன், ஜனவரி 27,2016, காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள நொச்சிலி, நெடியம், பாண்டவேடு உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. அப்பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள