ஜல்லிக்கட்டு குறித்து பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி இல்லை: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் குற்றசாட்டு

ஜல்லிக்கட்டு குறித்து பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி இல்லை: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் குற்றசாட்டு

வியாழன் , ஜனவரி 21,2016, சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி ஜல்லிக்கட்டு பற்றி பேசும் போது, குறுக்கிட்டு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய தாவது, ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர கோரிக்கை வைத்தன. இதற்கு பதில் அளித்த பன்னீர்செல்வம், காளைகளை காட்சிப் பட்டியலில் இடம் பெற வைத்ததே மத்தியில்

சாதாரண தொண்டருக்கும் சிறந்த பதவியைப் கொடுப்பவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே: எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன்உசேன் பேச்சு

சாதாரண தொண்டருக்கும் சிறந்த பதவியைப் கொடுப்பவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே:  எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன்உசேன் பேச்சு

வியாழன் , ஜனவரி 21,2016, தமிழக அரசின் சாதனைகளே மீண்டும் வெற்றியைத் தேடிக் கொடுக்கும் என்றார் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன்உசேன். திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் பேசியதாவது: சிறுபான்மையினருக்காக அதிக திட்டங்களைச் செயல்படுத்தியது அதிமுக அரசுதான். ஏற்றம்-இறக்கம் என்பவை அதிமுகவில் மிகவும் எளிது. சாதாரண தொண்டருக்கும் சிறந்த பதவியைப் பெறும் வாய்ப்புக் கிடைக்கச் செய்வது தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே சாத்தியம். தமிழக அரசின் சாதனைகளை

சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு இரண்டாவது நாளாக இன்றும் விநியோகம் – விண்ணப்பங்களை பெற குவிந்த தொண்டர்கள்

சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு இரண்டாவது நாளாக இன்றும் விநியோகம் – விண்ணப்பங்களை பெற குவிந்த தொண்டர்கள்

வியாழக்கிழமை, ஜனவரி 21, 2016, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்ப விண்ணப்பப் படிவ விநியோகம் இன்று இரண்டாவது நாளாக சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதனைப் பெற்றுக்கொள்ள இன்றும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ஏற்கெனவே வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக

ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம்:மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றசாட்டு

ஜல்லிக்கட்டு தடைக்கு  திமுக, காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம்:மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றசாட்டு

வியாழக்கிழமை, ஜனவரி 21, 2016, ஜல்லிகட்டு மீதான தடை என்பது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜல்லிகட்டு நடத்தப்படுவதற்காக அரசாணை வெளியிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டதாகக் கூறினார். மேலும், உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக தான் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் ஜல்லிகட்டிற்கு தடை விதிக்க முழு காரணமுமே தி.மு.க.

வெள்ளத்தால் பாதித்த பொதுமக்களுக்கு உடனே 10 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

வெள்ளத்தால் பாதித்த பொதுமக்களுக்கு உடனே 10 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

வியாழன் , ஜனவரி 21,2016, மழை வெள்ள பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் வீடுகளை ஒதுக்கீடு செய்து புனர்வாழ்வு அளித்த முதல்வரை பாராட்டுவதாக ஆளுநர் தெரிவித்தார். இதுகுறித்து புதன்கிழமை ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வீடு என்ற குறிக்கோளை எட்டும் வகையில் சென்னை உள்பட பிற மாநகரங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் 11,344 வீடுகளும், குடிசை மாற்று வாரியம் சார்பில் 45,473 வீடுகளும் அமைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிதியாண்டில்

அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்: “படையாட்சியார் பேரவையின்” மாநில தலைவர் காந்தி டிஜிபி அலுவலகத்தில் புகார்

அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்: “படையாட்சியார் பேரவையின்” மாநில தலைவர் காந்தி டிஜிபி அலுவலகத்தில் புகார்

வியாழன் , ஜனவரி 21,2016, சென்னை – பாமக நிறுவனர் ராமதாஸ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் படையாட்சியார் பேரவையின் மாநில தலைவர் காந்தி டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு விவரம் வருமாறு:– பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 1980ம் ஆண்டு முதல் வன்னியர் சங்கம் என்ற பெயரில் தனி அமைப்பை தொடங்கி அதற்காக பணம் வசூல் செய்தார். வன்னியர் சமுதாயத்திற்காக கோனேரிகுப்பம் என்ற இடத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகம் கட்டுகின்றேன் என