திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட கரும்பு, மஞ்சள் ஆகியவை அமோக விளைச்சல் : சிறைக்கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை மறுமலர்ச்சி அடையச் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட கரும்பு, மஞ்சள் ஆகியவை அமோக விளைச்சல் : சிறைக்கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை மறுமலர்ச்சி அடையச் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015, பொங்கல் பண்டிகைக்காக திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட கரும்பு, மஞ்சள் ஆகியவை அமோக விளைச்சல் கண்டுள்ளன. சிறைக்கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மறுமலர்ச்சி அடையச் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா, தொடங்கி வைத்த சிறை அங்காடிகளில் கைதிகள் தயாரிக்கும் சோப்பு, சோப்புத்தூள், ரெடிமேடு ஆடைகள், இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட உணவு வகைகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருச்சி மத்திய

மீட்புப் பணிகளில் ராணுவத்தினருக்கு மிகச்சிறப்பான முறையில் ஒத்துழைப்பு:தமிழக அரசுக்கு ராணுவ அதிகாரி ஜக்பீர்சிங் பாராட்டு!

மீட்புப் பணிகளில் ராணுவத்தினருக்கு மிகச்சிறப்பான முறையில் ஒத்துழைப்பு:தமிழக அரசுக்கு ராணுவ அதிகாரி ஜக்பீர்சிங் பாராட்டு!

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நடைபெற்ற மீட்புப் பணிகளின் போது, ராணுவத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மிகச்சிறப்பான முறையில், ஒத்துழைப்பு அளித்ததாக லெப்டினன்ட் ஜெனரல் ஜக்பீர்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, தாம்பரம், முடிச்சசூர், வேளச்சேரி, வளசரவாக்கம், கோட்டூர்புரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இந்திய ராணுவத்தினர் மிகச்சிறப்பாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதலமைச்சர்  ஜெயலலிதா சமூக வலைதளத்தில் வெளியிட்ட உரையிலும் ராணுவத்தினரை பாராட்டியிருந்தார். இந்நிலையில்,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மாநிலம் முழுவதும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மாநிலம் முழுவதும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் பயனாளிகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. திருவள்ளுர் மாவட்டம் ஆவடியில், 797 மாண-மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டன. பெரம்பலூரில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 27 மாற்றுத்திறனாளிகளுக்கு, விலையில்லா ஸ்கூட்டர், காதொலை கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் 227 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டன. வேலூர் மாவட்டம் பூட்டுத்தாக்கு, ராசத்துபுரம், வள்ளுவம்பாக்கம், ராணிப்பேட்டை, புளியகண்ணு ஆகிய பகுதிகளில், 684 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகள் மற்றும் கீழ் நிலை நீர்த் தொட்டிகளில் பொது சுகாதாரத்துறையின் மூலம் குளோரின் திரவம் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி தொடங்கியது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகள் மற்றும் கீழ் நிலை நீர்த் தொட்டிகளில் பொது சுகாதாரத்துறையின் மூலம் குளோரின் திரவம் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி தொடங்கியது

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் கீழ் நிலை நீர்த் தொட்டிகளில் பொது சுகாதாரத்துறையின் மூலம் குளோரின் திரவம் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி இன்று தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நடமாடும் மருத்துவ

மழை – வெள்ளத்தில் சிக்கி பலியான 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மழை – வெள்ளத்தில் சிக்கி பலியான 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015, இதுகுறித்து புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு: நீரில் மூழ்கி… திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த பரமசிவம், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதாப், காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அஜீத்குமார், சுந்தரமூர்த்தி, விழுந்தாங்கால் கிராமத்தைச் சேர்ந்த வசந்த், திருநெல்வேலி மாவட்டம், தண்டையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த மரியகபிலா ஆகியோர் பலத்த மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சுவர் இடிந்து விழுந்து…

முதலமைச்சரின் உத்தரவின் பேரில்,திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது: :விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி

முதலமைச்சரின் உத்தரவின் பேரில்,திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது: :விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015, திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே, முதலமைச்சர்  ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை தற்போது நிரம்பியிருப்பதால், அப்பகுதி மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அண்மையில் பெய்த கனமழையினால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயத்திற்குப் பயன்படும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட விட்டல்நாயக்கன் பட்டியில் குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக, முதலமைச்சர்  ஜெயலலிதா, 6 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார். அண்மையில்

முதலமைச்சரின் உத்தரவின் பேரில்,வெள்ளம் பாதித்த இடங்களில் உணவு, குடிநீர் பரிசோதனை:தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை

முதலமைச்சரின் உத்தரவின் பேரில்,வெள்ளம் பாதித்த இடங்களில் உணவு, குடிநீர் பரிசோதனை:தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015, வெள்ள பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட இடங்களில் உணவு, குடிநீர் ஆகியவற்றின் தரம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை, பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து டிசம்பர் 9-ஆம் தேதி முதல் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு

மழை வெள்ளத்தால் பாடநூல்களை இழந்த, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க விலையில்லா பாடநூல்கள் விநியோகம்

மழை வெள்ளத்தால் பாடநூல்களை இழந்த, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க விலையில்லா பாடநூல்கள் விநியோகம்

புதன்கிழமை, டிசம்பர் 16, 2015, பருவமழை வெள்ளத்தால் பாடநூல்களை இழந்த, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாடநூல்களை இழந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அவர்களுக்கு விலையில்லா பாட நூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சுயநிதி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவரேனும் பாட நூல்களை இழந்திருந்தால், அவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும்

முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட “சூரிய சக்தி மோட்டார் திட்டத்தினால்” உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட “சூரிய சக்தி மோட்டார் திட்டத்தினால்” உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

புதன்கிழமை, டிசம்பர் 16, 2015, முதலமைச்சர்  ஜெயலலிதா ஆணைக்கிணங்க, விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்கப்பட்டுள்ளதால், உற்பத்தி செலவு குறைந்து, விவசாயிகள் அதிக லாபம் அடைந்து வருகின்றனர். விவசாயத்தில் நீர்ப்பாசன தேவையைப் பூர்த்தி செய்யவும், மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்தவும், இயற்கையாகக் கிடைக்கும் சூரிய சக்தியின் மூலம், நீர்ப்பாசனத்தை மேற்கொள்ள, ‘சூரிய சக்தி மோட்டார் திட்டத்தை’ முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்தார். இத்திட்டத்திற்கு, தமிழக அரசு 50 சதவீதம் மானியமும், மத்திய அரசு 30 சதவீத

முதலமைச்சரின் உத்தரவின்படி, நடத்தப்பட்ட தட்டம்மை தடுப்பூசி முகாம்களில், இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 470 பேர் பயனடைந்துள்ளனர்

முதலமைச்சரின் உத்தரவின்படி, நடத்தப்பட்ட தட்டம்மை தடுப்பூசி முகாம்களில், இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 470 பேர் பயனடைந்துள்ளனர்

புதன்கிழமை, டிசம்பர் 16, 2015, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் நடத்தப்பட்ட தட்டம்மை தடுப்பூசி முகாம்களில், இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 470 பேர் பயனடைந்துள்ளனர். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 9 மாத குழந்தைகள் முதல் 15 வயதுக்குள்பட்ட சிறார்கள் வரையில் தட்டம்மை தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, டிசம்பர் 11 முதல்